வீடியோ

திருப்பாவை – 6: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 6புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை...

ஆண்டாளின் திருப்பாவை – பாசுரம் 5

இன்று நாம் திருப்பாவையில் ஐந்தாம் பாசுரமான “மாயனை மண்ணு வடமதுரை மைந்தனை” என்ற பாசுரத்திற்கான விளக்கத்தை கேட்க இருக்கிறோம்.

திருவெம்பாவை பனுவல் 5 – (பாடல்)

”மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்” என்று தொடங்கும் பாடலை இன்று நாம் காண இருக்கிறோம்"நிலவுலகினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமையானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும்...

திருப்பாவை – 5: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 5மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத்...

திருமணம்… மேக்கிங் (வீடியோ)

திருமணம்… மேக்கிங் (வீடியோ) #Thirumanam Making Videohttps://youtu.be/4owprLnzS-U

திருப்பாவை -4: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 4ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள்...
- 2026

திருப்பாவை – பாசுரம் 4

மார்கழி மாதம் 4ஆம் நாளான இன்று “ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்” என்ற திருப்பாவையின் நான்காவது பாசுரத்தின் விளக்கத்தை கேட்க இருக்கிறோம். 

திருவெம்பாவை – பனுவல் 4 (பாடல்)

மார்கழி மாதம் நான்காம் நாளான இன்று திருவெம்பாவையின் ”ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?” என்று தொடங்குகின்ற நான்காவது பனுவலை காண இருக்கிறோம்.விண்ணுலகம் போற்றும் அருமருந்தை வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பரம்பொருளை காண, இனியவரான...

திருப்பாவை -3: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை – 3ஓங்கி உலகளந்த உத்தமன்...

கரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கரூர் அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் ஸ்வாமி பரமபத வாசல் வழியாக கடந்து வந்தார். கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் கோஷம் போட்டவாறு சுவாமியை தரிசனம் செய்தனர்.வைகுண்ட...

திருப்பாவை – பாசுரம் 3

மார்கழி மாதம் மூன்றாம் நாளான இன்று திருப்பாவையின் “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்ற பாடல் குறித்து காண இருக்கிறோம். 

திருவெம்பாவை பனுவல் – 3 (பாடல்)

இன்று “முத்தன்ன வெண்ணகையாய்” என்று தொடங்கும் திருவெம்பாவையின் மூன்றாவது பனுவலை காண இருக்கிறோம்.இந்த பாடலையும் மாணிக்கவாசகர் உரையாடல் போல் அமைத்துள்ளார். ஒரு தோழி உறங்கும் இன்னொரு தோழியை குறித்து “அத்தன் ஆனந்தன் அமுதன்”...
- 2026

Recent articles