வீடியோ

திருப்பாவை -2: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை. 2வையத்து வாழ்வீர்காள்! நாமும்...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 14 (காஷ்மீர் பிரச்சினை)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..அரசியலமைப்புச் சட்டப்பரிவு 370இன் 35ஏ உட்பிரிவுப் பற்றிச் சங்கத்தின் கருத்து யாது?ஜம்மு காஷ்மீர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமா?பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கு...

திருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்

நடிகை ஷ்ரேயா திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

திருப்பாவை – பாசுரம் 2

திருப்பாவையின் இரண்டாம் பாடலான “வையத்து வாழ்வீர்காள்” என்ற பாடலுக்கான விளக்கத்தை திருமதி ப்ரவீணா அவர்கள் கூற இருக்கிறார்.

திருவெம்பாவை – பனுவல் 2 (பாடல்)

மார்கழி இரண்டாம் நாளான இன்று திருவெம்பாவையின் இரண்டாம் பனுவலை காண இருக்கிறோம்.பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் என்ற தொடங்கும் இப்பனுவலில்தேவர்கள், வழிபடுவதற்கு, நாணுகின்ற, தாமரை மலர் போன்ற திருவடியை, தந்தருள, எழுந்தருளுபவனும்,...

திருப்பாவை -1: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…அன்னவயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையால் பாடிக்...
- 2026

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உத்ஸவ எட்டாம் நாளில்

சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து எட்டாம் நாள் மாலை புறப்பாடு ... காணொளி

ஆண்டாளின் திருப்பாவை – அறிமுகம்

இன்று(16.12.2018) மார்கழி மாதம் முதல் நாள். உடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆண்டாளும் திருப்பாவையும் தான். இந்நாளில் நாம் ஆண்டாளின் திருப்பாவைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? யார் இந்த...

திருவெம்பாவை – பனுவல் 1 (பாடல்)

”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி” என்று தொடங்கும் இந்த பனுவலில் ஒரு தோழி தன் இன்னொரு தோழியை அதிகாலையில் எழுப்பி அந்த பரம்பொருளான சிவனை வழிபட அழைக்க வருகிறாள். ஆனால், அந்த வீட்டினுள் இருக்கும் தோழியின் நிலையோ வீதியில் சிவனின் நாமங்கள் கேட்கின்றனவாம் அதை கேட்டவுடனேயே இவள் சிவனில் லயித்து தன் நிலை மறந்து இருக்கிறாளாம்! என்னே பக்தி!#thiruvembhavai #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்

திருவெம்பாவை – திருப்பாவை பக்தியுடன் பாடுவோம்

இறைவன் மேல் ஏற்பட்ட பக்தி , காதலாகிக் கசிந்து உருகி, தங்களை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணித்துக்கொண்டு நமக்கும் இறைவனை அடையும் வழியை உணர்த்திச் சென்ற மாணிக்கவாசகரும், ஆண்டாளும் அருளிய...

ஸ்டெர்லைட் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும்: எடப்பாடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.வேதாந்தா நிறுவனம்...

திருமாவளவன் பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன

திருமாவளவன் பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன
- 2026

Recent articles