வீடியோ

அரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு!

திருவள்ளூர்: சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று சாலை விரிவாக்க பணிக்காக கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

பாரதியின் வழியில் வாழ்வோம்!

வறுமையிலும் செம்மை, இயல்பிலே தேசபக்தி இது தான் பாரதி!இந்தப் பண்புகளை பின்பற்றுவதே பாரதிக்கு நாம் செய்யும் கைமாறாகும்..

பழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை! கதிகலங்கும் அறநிலையத்துறையினர்!

பழனி முருகன் கோயில் உத்ஸவர் விக்ரஹம் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். இது அறநிலையத்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பழனி முருகன் கோயிலுக்கு செய்யப்பட்ட 200 கிலோ...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 13 (ஓரினச் சேர்க்கை)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..சமீபத்திய தீர்ப்புக்குப் பின் அரசியலமைப்புச் சட்டம் 377 மற்றும் ஓரினச்சேர்கை விவாதத்திற்குரியதாக உள்ளது. இதில் சங்கத்தின் கருத்து என்ன? இதனால் ஆண்களின் சமூக...

காசியில் பாரதி தரிசனம்!

காசியில் பாரதி தங்கி இருந்த நாட்களில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த சுவையான சம்பவங்களை பாரதியின் தங்கை மகன் திரு.கிருஷ்ணன் அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார் என்பதை...

வாழ்ந்து காட்டிய பாரதி – தீண்டாமை ஒழிப்பு!

தீண்டாமை சாதி ஒழிப்பு என்றால் அதைச் செய்தவர் ஈ.வே.ரா தான் என்று தமிழ்நாட்டில் பொய்யான பரப்புரை இன்றும் நிலவுகிறது.ஆனால், பாரதியார் அதற்கு முன்பு தான் ஒரு பிராம்மணர் சமுதயாத்தில் இருந்துக்கொண்டு கனகலிங்கம் மற்றும்...
- 2026

வாழ்ந்து காட்டிய பாரதி – உணர்வால் வென்றான்

நாம் எப்படி வாழவேண்டும் என்பதை பாரதி வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளான் என்பதை பாரதியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கிறார் தமிழாகரர். பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள்.. #bharathi #bharathiyar #பாரதியார் #பாரதி #மஹாகவி #சுப்ரமணியபாரதியார்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி மூன்றாம் நாள் உத்ஸவம்

திங்கள் கிழமை நடைபெற்ற நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மூன்றாம் நாள் மாலை புறப்பாடு காணொளிவிஜயராகவன் கிருஷ்ணன்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 12 (ஜாதி பிளவுகளை அகற்றுவது எப்படி?)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் - பாகம் 12 (ஜாதி பிளவுகளை அகற்றுவது எப்படி?)

ஸ்ரீரங்கம் பகல் பத்து உத்ஸவம் இரண்டாம் நாள்

ஞாயிறு நடைபெற்ற நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இரண்டாம் நாள் மாலை புறப்பாடுவிஜயராகவன் கிருஷ்ணன்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 11 (இட ஒதுக்கீடு)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் - பாகம் 11 (இட ஒதுக்கீடு)ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..இடஒதுக்கீடுப் பற்றி சங்கத்தின் கருத்து என்ன?...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 10

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..தேசத்தில் உள்ள பல இனங்களுக்குள்ளே ஜனத்தொகை மாறுதல் மற்றும்குறைந்து வரும் ஹிந்து ஜனத்தொகை பற்றி சங்கம் எவ்வாறு பார்க்கிறது?மக்கட்தொகை எண்ணிக்கை குறித்து சட்டமேதும்...
- 2026

Recent articles