தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
சிறுவன் தலைக்குள் புகுந்த மின்சார விசிறி பிளேடுகள்! பயங்கரம்!
ஒருவேளை பிளேடு இன்னும் சில இன்சுக்கள் உள்ளுக்குள் புகுந்து இருந்தால் மிகவும் ஆபத்தாகி இருக்கும் என்றனர்.
விஜயவாடா மாணவர் மோதலில்… படுகாயம் அடைந்த இளைஞர் மரணம்!
விஜயவாடா நகரில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களின் குழுச் சண்டையில் இளைஞர் ஒருவர் காலமானார்.
தச பாப ஹர தசமி! கங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க!
இன்று கங்கையில் ஸ்நானம் செய்வது சிறந்தது. கங்கையை மனதால் நினைந்து எந்த நீரில் குளித்தாலும் அதே பலன் கிடைக்கும்.
கத்திச் சண்டை போட்ட… கல்லூரி மாணவர்கள்! காரணம் தெரியுமா?!
இந்த சம்பவத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் அடியாட்களின் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருவதால்
தன் குட்டியைக் காக்க பாம்பினை ஓட ஓட விரட்டிய எலி! வீடியோ வைரல்!
தன் குழந்தையின் உயிருக்குத் தன் உயிரை பணயமாக வைத்து போராடியது. இதுவே தாய்மையில் உள்ள சிறப்பு.
கடப்பாவில் நடுரோட்டில் அடித்துக் கொண்ட ஒய்சிபி தலைவர்கள்!
பத்வேலு எம்எல்ஏ வெங்கட்ட சுப்பையா பார்த்துக்கொண்டிருக்கும்போதே இருதரப்பினரும் இவ்வாறு அடித்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.
திருப்பதி லட்டு… இனி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்!
திருமலை பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் ஆன்லைனில் கூட ஸ்ரீவாரி லட்டுகளை பெற முடியும்.
மகாராஷ்டிரத்தில் துவம்சம் செய்யும் வெட்டுக்கிளிகள்! தெலங்கானாவுக்கும் ஆபத்து!
மகாராஷ்டிராவில் இருந்து வெட்டுக்கிளிகளின் கூட்டம் தெலங்காணாவுக்கு படையெடுக்கும் ஆபத்து
பானிபூரி சாப்பிட்ட 40 குழந்தைகள்… ‘ஆஸ்பத்திரியில் அட்மிட்’!
தெலங்காணாவில் நடந்த அதிலாபாத் பானி பூரி சம்பவம் பின்னணியில் ஆந்திர பிரதேஷ் அரசு எச்சரிக்கை அடைந்து உள்ளது.
3 மணி நேரம்தான்… இரண்டரை லட்சம் லட்டுகள் விற்பனையாகி… சாதனை!
வெறும் 3 மணி நேரத்தில் 2.4 லட்சம் திருப்பதி லட்டுகள் ரெக்கார்டு அளவில் விற்பனையாயின.
76 வருடங்களாக… நீரோ உணவோ தொடாத யோகி… 90வது வயதில் காலமானார்!
76 வருடங்களாக உணவோ நீரோ தொடாமல் விஞ்ஞானத்திற்கு சவால் விட்ட 90 வயது யோகி பிரகலாத் ஜனி செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
