உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (77) – ராமாயணமும் மகாபாரதமும் வன்முறையைத் தூண்டுகின்றனவா?

ஹிந்து தர்மத்தின் சிறப்பினை உலகில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்து தர்மத்தில் விஸ்தாரமான இலக்கியம் உள்ளது. வேதம் புராணம் இதிகாசம் முதல் அநேக இந்திய மொழிகளில் ருஷிகளுக்குச் சமமான மகாத்மாக்கள் இயற்றிய நூல்களும்...

பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் காணாமல் போன முகிலன் திருப்பதியில் பிடிபட்டார்!

சமூக செயற்பாட்டாளர்கள் என்ற அடைமொழியுடன் உடன் இருந்த பெண் ஒருவரால் பாலியல் புகார் கூறப் பட்ட நிலையில் காணாமல் போன முகிலன், இன்று திருப்பதியில் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

உதயநிதி இளைஞரணிச் செயலர் பதவியை எட்டிப் பிடித்தது எப்படி?!

மனுநீதிச் சோழன் வம்சத்தில் வந்த தன் மீது, 'தன்மகன் என்பதற்காகவே, உதயநிதிக்கு... ஸ்டாலின் பதவி கொடுத்தான்' என்று உலகம் பழி சொல்லி விடக்கூடாது... என்பதற்காகவே, தலைவர் இந்த நேர்முகத் தேர்வை நடத்தி, உதயநிதிக்கு பதவி கொடுப்பதை தவிர்க்கிறார்'

ருஷி வாக்கியம் (76) – ஒலி மாசு ஏற்படுத்தலாமா?

ஓசை எவ்விதம் இருக்க வேண்டும் என்பது பற்றி ரிஷிகள் நிச்சயமான போதனைகளைச் செய்துள்ளார்கள். தற்சமயம் நாம் பலவிதமான மாசுகளால் சூழப்பட்டுள்ளோம்.காற்று மாசு, நீர் மாசு, இடத்தின் மாசு..... இப்படி ஒன்றல்ல! அதோடு ஒலி...

சிக்காகோ மாநாடும் சிக்கித் தவித்த அறிஞர்களும்!

நிகழ்ச்சி தொடங்கி எடுத்த எடுப்பிலேயே திரைப்படப் பாடல்கள் அரைகுறை நடனங்கள் பார்ப்பதற்குக் கோமாளித்தனமான அரங்கேற்றமாகவே பட்டது!

அசடு வழிந்த ஆ.ராசா..! தடுமாறிய தயாநிதி! வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் பயின்ற தமிழ்ப் பாடலின் வரிகளை மேற்கோள் காட்டினார். 
- 2026

யானை புகுந்த நிலம் போல்… கொடும் வரி விதித்து மக்களை சிரமப் படுத்தக் கூடாது!

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

ஊடகங்களின் கேடுகெட்ட நிலை: குழந்தைகள் மீதான வன்முறையை காதல் என்று அழைக்கலாமா?

தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமைக்காக பாடுபடும் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அதில் ஒன்று கூட மேட்டுப்பாளையம் நிகழ்வில் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் உரிமைக்காக இயங்கும் அமைப்புகளை ஒரு சில சாதியினர் ஆக்கிரமித்து இருப்பது தான் இந்த இழிநிலைக்கு காரணம்

ருஷி வாக்கியம் (75) – நம் பேச்சு எப்படி இருக்க வேண்டும்?

ருஷிகளின் வாக்கியங்களை நாம் மனனம் செய்து வரும்போது நம் வாக்கியங்கள் பண்படுத்தப்படுகிறது. அந்தக்கரணம் எனப்படும் உள்ளம் சுத்தமாகிறது. தெளிவான ஞானம் கிடைக்கிறது. சுயநல எண்ணங்கள் குறைகின்றன. மனம் விசாலமாகிறது. இவை அனைத்தும் வாக்கு...

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

குறிப்பாக, #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக என்ற ஹேஷ்டாக்கில் திமுக., குறித்த விமர்சனங்களை டிவிட்டர் வாசிகள் முன்வைத்தனர்.

நெல்லை அமமுக.,வில்… ஒருவர்தான் மீதம் இருந்தார்! இன்று அவரும்…! காரணம் இந்த போட்டோ தானாம்!

கல்லூர் வேலாயுதம், அமமுக.,வில் இருந்து சமீபத்தில் விலகி, வரும் 6 ஆம் தேதி அதிமுக.,வில் இணையத் தயாராக இருக்கும் இசக்கி சுப்பையா உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுடன் ஒன்றாக இருக்கும்  படம் இன்று காலையில் வெளியானது.

போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும்! டிஜிபி திரிபாதி உத்தரவு!

காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 2026

Recent articles