உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (63) – மனிதன் எப்படிபட்ட இடத்தில் வசிக்க வேண்டும்?

கோவில் உள்ள ஊரில் குடி இருக்க வேண்டியது முக்கியமானது. இன்னும் மனிதன் வசிப்பதற்கு யோக்கியமான இடங்கள் என்ன? இதுபற்றிய சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.கௌரவம் இருக்க வேண்டும். தொழில் வசதி இருக்க...

கோயில் பாரம்பரிய விழாக்களுக்கு முட்டுக்கட்டை போடும் நெல்லை போலீஸ்! கொந்தளிக்கும் இந்துக்கள்!

நெல்லை மாவட்டத்தில் காவல்துறை தேவை இன்றி தாங்களாகவே முன் வந்து கோயில் விழாக்களில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு தடை போட்டு வருகிறது இந்த அடக்குமுறை நீடித்தால் வருங்காலங்களில் கோயில் கொடை விழாக்களின் பாரம்பரிய...

தமிழே போதுமே! ஆங்கிலம் நமக்கெதற்கு?

மும்மொழித் திட்டமா? இருமொழித் திட்டமா?... என்ற விவாதமே தமிழகத்துக்குத் தேவையற்றது!ஏன் ஆங்கிலம் மட்டும் பயில வேண்டும்? அன்னைத் தமிழ் இருக்க ஆங்கிலம் ஏன்? INSERTION - உட்செலுத்துதல், நுழைத்தல் - என்பதையே 'இன்செர்சன்'-...

உயிர் கொடுத்து உழைப்பு கொடுத்து தமிழ் வளர்த்தவர்கள்

தமிழை.......வளர்த்தவர்கள்...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~ "ஐயா ,ஐயா"... வெளியில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டதும் அந்த வீட்டுக்குள் இருந்த முதியவர் வாசலுக்கு வந்தார். யாராவது உதவி கேட்டு வந்திருப்பார்கள் என நினைத்தவருக்கு ஆச்சரியம், வந்திருப்பவரை பார்த்தால் பெரிய மனிதராகவும், நல்ல படிப்பாளியாகவும்...

ருஷி வாக்கியம் (62) – ஆண் பெண் உறவும் குடும்ப அமைப்பும்!

ஆண் பெண் உறவு பற்றி நம் ரிஷிகள் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் காணப்படுகின்றன. ஒரு சிறப்பான அமைப்பை ஏற்படுத்துவதற்காக ரிஷிகள் அப்படிப்பட்ட உயர்ந்த வாக்கியங்களைக் கூறியுள்ளார்கள்.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல்...

தமிழ் பக்தி இலக்கியங்கள் பாடமாக மீண்டும் ஆனால்தான் தமிழகம் மீளும்!

மதம் மாத்த வந்த பாதிரியானுக எழுதின தேம்பாவணி படிக்க வெச்சானுக- ஆனா, ஸ்ரீ ராமரப் பத்தி படிக்க அல்ல பேசக் கூடக் கூடாதுன்னு உத்தரவு போடறாய்ங்கோ!
- 2026

முன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்….! மாறுவார்களா? தமிழக மாணவா்கள்.?

பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.

சாகித்ய அகாடமி விருது..! இந்தியில் இருந்ததால் புறக்கணிப்பாரா முகமது யூசுப்?!

மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக அவருக்கு விருது வழங்கப் பட்டிருக்கிறது. அவருக்கு தமிழ்ச் சான்றோர்கள், இலக்கியவாதிகள், இதழாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ருஷி வாக்கியம் (61) – விவாத மேடையில் யார் அமரலாம்?

தர்க்கம், வாதம் இவை பற்றி நம் சனாதன தர்மம் என்ன கூறுகிறது? நம்பிக்கைக்கும் தர்க்கத்திற்கும் சமமான கௌரவம் அளிக்கிறது நம் தர்மம்.சாஸ்திரத்தை நம்புவது ஒருபுறம். சாஸ்திர வாக்கியத்தை அறிவாற்றலோடு தர்க்கம் செய்வது மறுபுறம்....

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள்?! வைரலான புகைப்படம்! ஆனா என்ன நடந்தது தெரியுமா?

என்னது... ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளா? சமூக வலைதளங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் படம் இந்தச் செய்தியுடன் அதிகமாக வைரலானது!

மேய்க்குறது எருமை… அதுல என்னடா பெருமை?! #தமிழன்டா

ஏதாவது லஞ்சம் கொடுக்காம இந்த தமிழ்நாட்டில் தமிழன் வாங்க முடியுமா?

குஷ்பு கன்னத்த தடவினாருன்னு ட்ரெண்டு பண்ணி விட்டுருவானுங்க… எச்சரிக்கை!

உங்கள் அறையில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் சரியா வேலை செய்கின்றதா என்று ஒருமுறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்..
- 2026

Recent articles