உரத்த சிந்தனை

இங்கிட்டு மட்டும் கறுப்பு தாரு பூசலியேங்கேன்…!

அட .. ஏன் இங்க மட்டும் ஹிந்திய தார் பூசி அழிக்க ஒரு பயலுக்கும் வக்கில்லாம போச்சுங்கேன்...!

ருஷி வாக்கியம் (46) – அட்சதை போடுவது எதற்காக?

நம் கலாசாரத்தில் அட்சதை என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பூஜைகளில் பயன்படுத்துகிறோம். ஆசீர்வாதம் செய்யும் போது அட்சதை போடுவதை பார்த்திருக்கின்றோம். அரிசியை அட்சதை வடிவில் பயன்படுத்துகிறோம்.ஆனால் அரிசி ‘க்ஷதம்’ ஆகாமல் இருக்க வேண்டும்....

மரம் வளர்க்க அழைப்பிதழ் வைத்து அசத்தும் தம்பதியினர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் ஒரு தம்பதியினர்.

தலைவர் மகள் இந்தி படித்தால் தமிழ் அழியாது…! அதுவே ‘பகுத்தறிவு’!

தலைவர் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது தொண்டரின் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும்

ருஷி வாக்கியம் (45) – சிறந்த அலங்காரம் என்பது எது?

அலங்காரம், சௌந்தர்யம் இவற்றைப் பற்றி ருஷிகள் என கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்! ராமாயணத்தில் அயோத்தி மக்கள் எவ்வாறு இருந்தார்கள்? மகிழ்ச்சியான வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை வால்மீகி விவரித்துள்ளார்.“அயோத்தியில் அலங்காரம் செய்து...

‘இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி…’ : திமுக.,வினரின் அக்கப்போர்களை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி .. என்று தலைப்பிட்டு,  வரிசையாக ஒவ்வொரு புனை கதையாகப் பதிவு செய்து கலாய்த்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்! 
- 2026

குஜராத் நீர் திட்டம் போல் தமிழகத்துக்கும் கிடைக்க ஆசைப்படுவோம்!

குஜராத்தில் சுமார் 200 ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள் வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப்...

போகாத ஊருக்கு வழி தேடி என்ன பயன்? #Nesamani #நேசமணி

நான் எப்போதும் குறிப்பிடுவது போல, “Issues are non-issues here. Non-issues are Issues here.” அதாவது ‘’பிரச்சனைகளை பிரச்சனைகளாக கவனிக்காமல், பிரச்சனை யில்லாதவற்றை பிரச்சனையாக பாவிப்பது தான்’’

தாய் உள்ளத்துக்கு இன்று 96வது பிறந்த நாள்!

திமுக., தலைவர் ஆகிக்கொண்ட கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக., தலைவர் ஆக்கிக்கொண்ட  மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இந்தி எதிர்ப்பா? இந்திய எதிர்ப்பா? கிறித்துவ தமிழ் பரப்பாளர்களே… பதில் சொல்லுங்கள்!

இதை வைத்து இனக் கலகத்தை மூட்ட வேண்டும் என்று, இனிமேலும் திராவிட இயக்கங்கள் நினைத்தால்... சவுக்கடி கொடுத்து சண்டமாருதம் முழங்குவார்கள் எம் தமிழ் மக்கள்... இந்தியை ஒரு மொழியாக வரவேற்கிறேன்...அதுவே திணிப்பாக இருந்தால் எதிர்த்து களத்தில் நிற்போம்.

ருஷி வாக்கியம் (44) – செல்வம் சேர்ந்தால் என்ன விளையும்?

ஆதிசங்கரர் கூறிய, “அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்...!” என்ற ருஷி வாக்கியத்தைச் சிந்தித்து, ‘அர்த்தம்’ எனப்படும் செல்வதால் விளையும் ‘அனர்த்தம்’ எனப்படும் தீமைகளைப் பற்றி வியாச மகரிஷி என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்ப்போம்.இதனைக்...

ஹிந்தி எதிர்ப்பு அரசியல் தலைமுறைகள்!

ஹிந்தி எதிர்ப்பு என்னும் கீழ்த் தரமான அரசியல்...!1969ல் புதிய வீராணம் திட்டம் , பூச்சு கொல்லி மருந்து ஊழலில் ஆரம்பித்த திமுக - கருணாநிதி அவர்களின் சாதனை 2G ஏறக்குறை 1.5லட்சம் கோடி...
- 2026

Recent articles