உரத்த சிந்தனை

காலா இயக்குனர் ரஞ்சித் கவனத்திற்கு!

காலா இயக்குனர் ரஞ்சித் கவனத்திற்கு!இந்துத்வத்தை எதிர்க்க அம்பேத்கர் அடையாளத்தை முன்னிறுத்தும் ரஞ்சித் அவர்களே...இந்துத்வம் தான் அம்பேத்கர் அவர்களின் புகழுக்கு அன்றும் இன்றும் பெருமை சேர்த்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!காங்கிரஸீம் கம்யூனிஸ்டும் முஸ்லிம்...

ஏசு பெயரால் எஸ்ரா சற்குணத்தின் அரசியல்! அரசியல் கட்சி பாஜக.,வோ பஜனை பாடிக் கொண்டிருக்கிறது!

பிளடி, டுபாக்கூர் பாதிரி , குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொலை செய்ய பட்டது, 2003 ஆம் வருடம் ஆனால் அதுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே அதாவது 2001 ஆம் ஆண்டே குஜராத் முதல்வராக மோடி வந்து விட்டார். என்ன ஒரு பச்சை பொய்.

மோடி குறித்து வலை தளங்களில் வருவது கேள்விகள் அல்ல… வெட்டி புலம்பல்கள்…

வலைதளங்களில் வருவது கேள்விகள் அல்ல - வெட்டி புலம்பல்கள்...

வலது காலா… இடது காலா..? முடமான காலா..? ரஜினிக்கு ஒரு மானசீக மடல்!

ஏன் என்று சரியாக சொல்ல தெரியவில்லை "சோ அவர்கள் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது".மற்றபடி நீங்கள் முதல்வராக ஆகவேண்டும் என்பது தான் என் எண்ணம். நீங்கள் தான் சரியான மாற்று என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

காலா களேபரத்துக்கு பத்திரிகையாளர் மாலனின் கமெண்ட்

முன்னெச்சரிகை: இது காலா பற்றிய பதிவு அல்ல (ரஜனி பற்றிய பதிவு)காலா ரஜனி படமா, ரஞ்சித் படமா என்று நேற்றுப் பகல் முழுவதும் பேஸ்புக்கில் தர்க்கங்கள் நடந்தன.அதே விஷயம் இரவு தொலைக்காட்சிக் கச்சேரிகளிலும்...

இவர்கள்தான் தமிழகத்தை ஆண்டவர்கள்: திமுக.,வும் அதிமுக.,வும்!

பத்திரிக்கை, டிவி என அனைத்து பொது தளங்களை தங்கள் அதிகாரத்தில் வைத்து உண்மைகளை மறைப்பது யார்? அதிமுகவுக்கு திமுகவோ, திமுகவுக்கு அதிமுகவோ மாற்று இல்லை! அதிமுகவும் திமுகவும் வெவ்வேறு அல்ல! இரண்டுமே ஒன்று தான்....!
- 2026

ஊழல் மனங்களும் ஊமை ஜனங்களும்!

"காங்கிரசின் பெயரைச் சொல்லி லாந்தர் கம்பத்தை நிறுத்தினாலும் அது ஜெயிக்கும்" என்று ஒரு கட்சிக்காரர் சொன்னதற்கு "இப்போது  ஜெயித்ததெல்லாம் வேறு என்னவாம்?" என்று ஒரு எதிர்க்கட்சித்தலைவர் பதிலடி கொடுத்தார். பிற கட்சிகளும் லாந்தர் கம்பங்களையே விரும்பின என்பதே அடுத்தகட்ட வரலாறு.

ஆழியாறு – பரம்பிக்குளம் (பி.ஏ.பி) திட்டம்: ஒரு பார்வை!

கொங்கு மண்டலத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை – கேரள அரசுகள் இணைந்து பி.ஏ.பி (பரம்பிக்குளம் - ஆழியாறு) திட்டத்தை இறுதிப்படுத்தியது. தமிழக முதல்வர் காமராஜர், கேரள முதல்வர் நம்பூதரிபாட் காலத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு

சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியதில் தவறில்லை; லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரும் ஆதாரங்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சமூக விரோதிகள் அல்ல. அனைவரையும் சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடவுமில்லை. மக்களுக்கே தெரியாமல் போராட்டத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டனர் என்பதே உண்மை.

குடியரசுத் தலைவரை வைத்து பொய்ச் செய்தி பரப்பும் சமூக விரோதிகள்!

ஆனால் உண்மைச் சம்பவம் நடந்தது நடைப்பெற்று வருகிறது மேற்கு வங்கத்தில்...இதுவரை இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். காரணம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவிற்காக வேலை செய்தார்கள் என்பதால் கொலை செய்யப்பட்டனர்...

அறிந்தே தொலைத்தது; ஆனாலும் தேட மனம் விழைவதில்லை..!

வீட்டுக்குள்ளே நேத்து வரைக்கும் உபயோகபடுத்திக்கிட்டு இருந்த பொருட்கள்ல சிலது இப்ப கேட்பார் இல்லாம கெடக்குறது பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு.

கடலோரங்கள் வழியாக தேசவிரோதம்!  தமிழகத்தில் தலைதூக்கும் வாடிகனின் சதி!

கடலோரங்கள் வழியாக தேசவிரோத சக்திகள்;  தமிழகத்தில் தலைதுாக்கும் வாடிகனின் சதி!
- 2026

Recent articles