புகார் பெட்டி

ஏழைகளுக்கான வருமான சான்றிதழை அரசு வழங்க வேண்டும்: அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்

10% இட ஒதுக்கீடு; தமிழக அரசின் துரோகத்துக்கு சைவ வேளாளர் சங்கம் பதில்!

நாலாபக்கமும் கதவுகளை அடைத்து விட்டால் நமது மக்கள் எப்படி வாழ்வது. நமது மக்களின் வாழ்வாதாரத்தின் கழுத்தை நெரிப்பது போல இந்த சுற்றறிக்கை உள்ளது.

பைனான்ஸ் அதிரடி வசூல்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

வட்டாட்சியர் அனைத்து நிதி நிறுவனங்களையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பெண்கள் திரும்பிச் சென்றனர்.

மதுரை மாவட்டத்தில் கண்மாய்களைப் பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

மதுரை மாவட்டத்தில் இன்னமும் பல கண்மாய்கள் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்

சம்பன்குளம் கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்; ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு இந்துமுன்னணி கடிதம்!

இந்துக்களுக்கான கிராமக் கோயில் பீடத்துடன் இடிக்கப் பட்ட விவகாரத்தில், ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

லஞ்ச போலீஸுக்கு நாக்கைப் பிடுங்குவது மாதிரி கேள்வி கேட்ட… லாரி டிரைவர்!

"உங்க வீரத்த ரவுடி கிட்ட காட்ட வேண்டியது தானே? கொள்ளையடிக்கிறவன பிடிச்சு உள்ள போட வேண்டியதுதானே?"
- 2026

தென்மாவட்டத்தில் மதக் கலவரத்தை உருவாக்க முயலும் முஸ்லிம்கள்: விஇப., குற்றச்சாட்டு!

அந்த ஊர் முஸ்லிம்களின் பிண்ணனிகளை ஆராய்ந்து மத கலவரத்தை தடுக்க வேண்டும்...

இஸ்லாமியர் அராஜகம்; துணை போகும் நிர்வாகம்! சம்பன்குளம் ஹிந்துக்களுக்கு அநீதி!

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக

கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரம்! விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக விடியோக்கள் இணையத்தில் பரவின.

ஊடக அறம் தொலைத்த ‘மாலைமுரசு’ டிவி! ஆர்.எஸ்.பாரதி கூற்றை உண்மையாக்கும் அசிங்கம்!

பெண்ணியவாதிகள் என்று சொல்லும் "சு.வ." கோஷ்டிகளுக்கு நான் சொல்லும் செய்தி இதுதான் என்கிறார் காட்டத்துடன்!

மருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க! மயிலாடுதுறை நகராட்சிக்கு கோரிக்கை

அந்த இடத்தில் மயிலாடுதுறை நகராட்சியும் ஸலஸ சண்முக தேசிக சுவாமிகள் இலவச மகப்பேறு மருத்துவமனை என்ற பெயரில் நடத்தி வந்தது.

அதிர்ச்சி! செல்போன் நிறுவனங்களின் கவனக்குறைவு: ஒரு ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு 13,500 செல்போன்கள்!

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
- 2026

Recent articles