புகார் பெட்டி

நன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா?! நெல்லையப்பர் கோயில் கூத்து!

நன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

குமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம்! மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்!

இதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..!

பரோலில் வந்த தொடர் குண்டுவெடிப்புக் குற்றவாளி திடீர் மாயம்!

நேற்று மும்பையில் காணாமல் போய்விட்டார். இவன் ஒரு மிக முக்கியமான தீவிரவாதி.. 1990 களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளை நாடெங்கும் நிகழ்த்தியவன்.

அள்ளி விட்டான் புளுகாண்டி… திரு “உ.ஸ்” அவர்களே! அறிவாளியாக துக்ளக் படிப்பீர்!

கால் நூற்றாண்டாக காலம் கடத்தியவர் என்று ரஜினியை கூறுவதுபோல தன்னுடைய தகப்பனார் முகஸ் அவர்களுக்கு எதிரான கருத்தை வஞ்சப்புகழ்ச்சி அணி போல திரு உஸ் தெரிவிக்கிறார்.

காஞ்சிக் கலகம்: கண் விழித்திருந்து கெடுக்கிறார்கள்!

காஞ்சியில் கூரத்தாழ்வான் சாற்றுமறையும் சிலரால் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது..

வெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்!

திருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை
- 2026

தெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்!

ஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.

தானா விழுந்த செருப்பு வீணாப் போகக் கூடாதுன்னா… எடுத்து அடிக்கலாம் சுப.வீ., … வாங்க!

இப்படி முழுப்பூசணிக்காயை சட்டைக்குள்ள மறைச்சு அது தொப்பைன்னு சொல்ற நிலைமை வரும்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க தான். ஆனா வந்துருச்சு. என்ன செய்ய??

ஐயப்பன் ஆபரணப்பெட்டி செல்லும் வழியில் இறைச்சிக் கழிவுகளை வீசி… நாசகாரர்கள் சதி!

புனித ஊர்வலத்துக்கு தீட்டு ஏற்படுத்தும் முயற்சியில், சமூக விரோத சக்திகள் இறைச்சி மற்றும் விலங்குகளின் உடல்களை ஊர்வலத்தின் பாரம்பரிய பாதையில், மந்திரம்-வடசேரிக்கரா சாலையில் கொட்டியிருந்தனர்.

உங்க வழக்குங்க எல்லாம்… கரீட்டா குறிப்பிட்ட நீதிபதிக்கே அலாட் ஆவுதே எப்படி..?!

ப.சி வழக்குகள் குறிப்பிட்ட நபர்களுக்கு அலாட் ஆவதும் அவர்களுக்கு பெயில் கிடைப்பதும் சாதாரணமப்பா" என்ற நிலை மாறக் காரணம் தாஹில் ரமாணி விவகாரத்தில் தடியை எடுத்ததுதான் காரணமா?

திருமலை கெஸ்ட் ஹவுஸில் மது, மாது, சல்லாபம், லஞ்சம்…: வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன் ராஜினாமா!

பவித்திரமான திருமலையில் பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் அமர்ந்து மது அருந்தியது, பெண் ஊழியரோடு சல்லாபத்தில் ஈடுபட்ட ஆடியோ வைரலானது, வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியது என்று

சோத்துக்கே வழி இல்லதானல… எதுக்குல பாகிஸ்தான் பரதேசி இங்கன வரணும்!

சோத்துக்கே வழி இல்லாத போது பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை இந்தியாவுக்குள்ள கூட்டி வச்சு நீ கூட்டி கொடுத்தா வைத்த கழுவுவ?
- 2026

Recent articles