கிரைம் நியூஸ்

திருமணமான பெண்ணுடன் காதல்! கண்டித்த சித்தி! இளைஞர் தற்கொலை!

இதனால் மனோஜின் சித்தி அவருடன் பழகக்காதே எனக் கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் வைத்து வாழ்ந்துள்ளார்.

இளைஞன் இளம்பெண்ணிற்கு செய்த வன்கொடுமை! வீடியோ எடுத்த தாய்!

அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகார் தந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தாயையும்-மகனையும் கைது செய்துள்ளனர். மகனின் இழிச்செயலுக்கு ஒரு பெண்ணாக இருக்கிற தாய் உடைந்தையாக இருந்து வீடியோ எடுத்தது அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு சேர்ந்த இளம்பெண்! முதல் நாளே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சோகம்! தற்கொலை?

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உபி., பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது!

உ.பி.யில் இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் புதிய தகவல்கள்; அதிர்ச்சி தரும் பின்னணி!

இந்நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில், தேனி மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

நாகார்ஜூனா பண்ணை வீட்டில் எலும்புக்கூடு கண்டெடுப்பு!

இதுகுறித்து, வேலையாட்கள் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ,அவர் அந்த இடத்தை வந்து பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
- 2026

தாயையும் 3 மாத சேயையும் எரித்து கொன்ற கொடூரம்! வரதட்சணைக் கொடுமை!

இதையடுத்து, ஷப்னத்திடம் முகமது காசிமும், அவரது தாயும் ரூ.2 லட்சம் வரதட்சணை பணம் கேட்டு நச்சரித்து உள்ளனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால் அவரது மாமியார் அவரை அடித்து, உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார்

இளைஞனுடன் காட்டுக்கு சென்ற பெண்! பின்னர் நேர்ந்த கொடூரம்!

இதனால் தினேஷ் ஓடிவிட்டார். பிறகு 6 பேரும் அந்த பெண்ணை அதே காப்புக் காட்டுக்குள் தூக்கி சென்றனர். "என்னை விட்டு விடுங்கள்.." என்று அந்த பெண் எத்தனைக் கதறியும் 6 பேரும் கண்டு கொள்ளாமல், மாறி மாறி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆட்சியரகத்தில் பொதுமக்கள் தற்கொலைக்கு முயன்றால் குண்டர் சட்டம் பாயும்! நெல்லை ஆட்சியரின் அறிவிப்பால் பரபரப்பு!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பாபிரபாகர்சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லை மாவட்ட...

உதவ வந்த இளைஞனை அடைத்து வைத்து தீ வைத்த குடும்பம்!

அப்பொழுது அபிஷேக்கின் காதலி அவருக்கு போன் செய்து வர கூறியுள்ளார். அபிஷேக்கும் அவரைக் காண்பதற்காக சென்றுள்ளார்.

இந்து பெண்ணிற்கு பாகிஸ்தானில் நேர்ந்த விபரீதம்!

, நேரில் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மாணவி உயிரிழந்த சம்பவத்தை தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் குடும்பத்தினர் கொலை என வாதிடுகின்றனர்.

குழந்தையை பார்த்துக் கொள்ள சொன்ன மனைவி! ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!

அப்போது, குழந்தையை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள் நான் சமைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கணவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.
- 2026

Recent articles