கிரைம் நியூஸ்

குடும்பத் தகராறில்… 2 வயது மகனை தூக்கிலிட்டு… தாய் தற்கொலை!

அரியலூரில் குடும்பத் தகராறில் இரண்டு வயது மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த மாணவி! தற்கொலை முடிவு!

ஹைதராபாத்தில் வசித்து வரும் லிங்கா என்பவரின் மகள் விஜயா வயது 21 இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்காக விடுதியில் தங்கி பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் மூன்று...

பெற்றோர் நிச்சயித்த திருமணத்துக்கு உடன்பட்ட காதலியை கொன்ற காதலன்!

சென்னை சவுகார்பேட்டை வள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமர் சிங் வயது 23, இவர் சென்னை கோவிந்தன் தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அந்த இப்பகுதியில்...

2வயது மகனை தனியே விட்டு வரமுடியாது; போலீஸ் வீட்டுக்கு வந்து கைது செய்ய கெஞ்சிய கொலைகாரன்…..!

தனது சகோதரி மகன் திருமணத்துக்கு வர மறுத்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து சரண் அடைந்துள்ளார்.

கைப்பேசி திருடியவர் கைது! கைப்பேசி இழந்தவர் பலி !

மும்பை கோரேகாவை சேர்ந்தவர் சேக் கபர் சேக், இவருக்கு  வயது53. நட்சத்திர ஓட்டலில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று இவர் மின்சார ரயிலில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அச்சமயம் சர்னிரோடு ரயில் நிலையத்தில்...

ஆசிரியர் பணியிடை நீக்கம் ! பள்ளி மாணவிக்கு கொடுத்த காதல் கடிதம் !

ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ராஜா அசோக் குமார் பணியாற்றுகிறார்.அப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு...
- 2026

சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 9வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.

ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீச்சு; 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு……!

திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது .

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல: கேரள டிஜிபியின் திடுக்கிடும் தகவலால் பரபரப்பு…..!

புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளார்.

ஆசிரியர் வெட்டிக் கொலை! பள்ளியிலே நடந்த துணிகரம் !

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வடிவேல் முருகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.அரசுப் பள்ளி வளாகத்தின் முன்பு ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்...

பெண்ணின் பாலியல் வீடியோ ஷேர் செய்தால் குரூப் அட்மின் மற்றும் மெம்பர்கள் உடனடி கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் கொடூரங்களிலிருந்து மக்கள் இப்பொழுது தான் மீண்டு வந்து கொண்டிருக்கும் சம்சயத்தில், தற்பொழுது அதே போன்ற சம்பவம் ஒன்று கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்ட புட்டூரில் நிகழ்ந்துள்ளது.

சிறுவர்களிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது…..!

கேரளாவில் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை அளித்த பாதிரியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
- 2026

Recent articles