கிரைம் நியூஸ்

அருகிலிருந்த குழந்தையைக் காணவில்லை! பெற்றோர் பதபதைப்பு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக ஒரு குடும்பம் காத்துக்கொண்டிருந்தது.இந்நிலையில் இரவு நேரம் என்பதால் சிறிது கண் அசந்த நேரத்தில் தனது 3 வயது குழந்தையை தொலைத்துவிட்டனர். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார்...

சிசிடிவி கேமரா வில் பதிவான காட்சியால் பைக் திருடிய சிறுவர்கள் கைது !

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பி.சி.என். கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் வயது 31. இவர் கடந்த 12ஆம் தேதி திருத்தணி-அரக்கோணம் சாலையில் உணவகத்தின் அருகே தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு உணவருந்த...

காணாமல் போன 4 வயது சிறுமி சடலமாக மீட்பு !வன்கொடுமையா ? காவல்துறை விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருபவர் அமீத். இவர் ஒடிசாவை சேர்ந்தவர். நேற்று விளையாடி கொண்டிருந்த இவரது நான்கு வயது பெண் குழந்தையைக் காணவில்லை. அருகில்...

விட்டுச் சென்று விடுவாளோ என்று காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது.ஜெக்தீத் என்பவர்...

மடிக்கணினி திருடியவர் கைது ! பொதுமக்கள் திருடனை காவல்துறையிடம் ஒப்படைப்பு!

சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர் சென்னை செல்வதற்காக நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். பின்னர், சென்னை செல்லும் ஒரு பேருந்தில் ஏறி...

அண்ணாச்சி உடல் நிலை கவலைக்கிடம்!

ராஜகோபால் உடல்நிலை மோசமடைந்ததைத்  தொடர்ந்து அவருடைய மகன் சரவணன், உறவினர்கள், நண்பர்கள், சரவண பவன் ஊழியர்கள் நேற்று இரவு முதல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
- 2026

போலிஸ் சீருடையில் கொள்ளை ! கைதான கணவனும்,காதலியும்

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் காவல் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையடித்ததாக ஒரு பெண் அவரது காதலனுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் கொள்ளை வழக்கின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர்...

செயின் பறிக்க வந்த மாணவர்கள் ! பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு !

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ரமணா நகரில் வசித்து வருபவர் தெய்வானை. இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இரு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போட்டிருக்கவும் முகம் சரியாக தெரியவில்லை.தெய்வானையிடம்...

மாணவி கர்ப்பம் ! ஆசிரியர் கைது !

சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி வயது 45. இவர் 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆய்வகத்தில் வைத்து அந்த பள்ளியில் சென்ற ஆண்டு பிளஸ்-2 படித்த...

அல்-ஷபாப் தற்கொலை படை தாக்குதல்; .ஓட்டல் ஒன்றில் 26 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!

சோமாலியாவில் ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 26 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.

புது மனைவி தற்கொலை !கணவனின் மறுப்புத் தான் காரணமா?

உத்திரபிரதேச மாநிலத்தில் மே 13 ஆம் தேதி அமித், அஞ்சனா என்ற இருவருக்கும் திருமணம் நடந்தது.இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், கடந்த வாரம் அவர்கள் வீட்டீல் நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிட்டு உள்ளனர்....

கணவன் மனைவி தகராறு : இளம் காதல்மனைவி தற்கொலை !

மன்னார்குடியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணும்  ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனனர்.இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்தோடு சமீபத்தில் இருவரும் திருமணம் முடிந்துள்ளது. திருமணமான 26 நாட்களில் ...
- 2026

Recent articles