கிரைம் நியூஸ்

தற்கொலைக்கு முயன்ற பெண்; சிகிச்சையில் வாய் வெடித்து மரணம்….!

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை அவரது உறவிறனர்கள் சிகிச்சைக்காக உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளனர். சிகிச்சையின் போது வாயில் வெடி விபத்து நிகழ்ந்து சிகிச்சையின் போது இளம்பெண் இறந்துள்ளார்.

அன்வர்ராஜா எம்பி. மீது அமமுகவினர் தாக்குதல் கார் சேதம்…!

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அன்வர்ராஜா எம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

புதையல் எடுக்க சென்று; பிணமான வங்கி ஊழியர்….!

இவர்களுக்கு குண்டூர் மாவட்டம் முல்லிங்கியை சேர்ந்த சாமியார் ஒருவரிம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம், பிரகாசம் மாவட்டம் நாகெல்லமுடிபி - தாடிவாரி பள்ளி கிராமங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் உள்ள பெரிய மலைக்குன்றில் மன்னர் காலத்து புதையல் இருப்பதாக சாமியார் கூறியுள்ளார்.

சொத்துக்காக 37ஐ கழுத்தறுத்த 76 வயது பாட்டி….!

மதுரை அருகே சொத்துக்காக இளைஞரை கழுத்தை அறுத்து கொன்ற 76 வயது பாட்டி, கைது செய்யப்பட்டார்.

நெஞ்சைப் பதறவைக்கும் படுகொலை! கணவன் குழந்தைகளைக் கொன்று புதைத்த மனைவி!

இந்நிலையில்,  தீபிகா அளித்த முன்னுக்குப் பின்னான தகவல்களில் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீபிகாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

பகலில் சமையல் வேலை இரவில் திருட்டு; மாற்றுத்திறனாளி இளைஞர் கைது…!

பகலில் சமையல் வேலை செய்துவிட்டு இரவில் திருட்டு தொழிலில் ஈடுபட்ட வந்த பிரபல கொள்ளையன் அண்ணாநகரில் போலீஸாரிடம் பிடிபட்டான்...!
- 2026

கல்லுாரி மாணவிகளுடன் உல்லாசம் 1.மணிக்கு ரூ.10ஆயிரம்….!

எஸ்கார்ட் சர்வீஸ்! பார்ட் டைம் விபச்சாரிகளாகும் கல்லூரி மாணவிகள்! 1 மணி நேரத்திற்கு ரூ.10 ஆயிரமாம்!

வீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது…!

உடன் படிக்கும் சக மாணவிகளால் மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய செய்த ஆசிரியர்

நோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது….!

கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

நண்பரின் மனைவியை உல்லாசத்திற்கு இழுத்த மீன் வியாபாரி வெட்டிக்கொலை….!

நண்பரின் மனையை உல்லாசத்திற்கு வற்புறுத்திய மீன் வியாபாரியை கண்டதுண்டமாக வெட்டிக்கொன்ற உறவினா்கள்...!

மாமனார் சீண்டல்; மருமகள் தற்கொலை….!

கிருஷ்ணகிரி அருகே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்; மருமகள் விஷம் குடித்து தற்கொலை...!

திருவேங்கடம் அருகில் மீண்டும் வெடி விபத்து அலுவலா்கள் மீது கடும் எடுக்க வைகோ வலியுறுத்தல்..!

மூடி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை வெடித்து சிதறியதில் ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் இருந்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளா்களான கோபால், கனகராஜ், அர்ஜீன். குருசாமி, காமராசர் ஆகியோர் பாிதாபமாக இறந்து விட்டனா்.
- 2026

Recent articles