கல்வி

ஊரடங்கில் மாணவர் சேர்க்கை: கோவை சிஎஸ்ஐ., பள்ளிக்கு ‘சீல்’ !

இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில், அந்தப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மாணவர்களுக்கு ‘குட்’ நியூஸ்! ஆசிரியர்களுக்கு ‘பேட்’ நியூஸ்!

இந்நிலையில், மறு நாளே தேர்வுகள் ரத்து என்று வெளியான அறிவிப்பு, அந்த ஆசிரியர்களுக்கு கடும் விரக்தியைத் தந்துள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பத்தாம் வகுப்பு ஆல் பாஸ்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

தெலங்கானா வழியில் தமிழகம்! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து! அனைவரும் தேர்ச்சி!

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில்…

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: நீதிமன்றம்!

ஜூலை 2-வது வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாமா என்பது குறித்து இன்று பிற்பகல் 2.30-க்கு தெரிவிக்கும்படி அரசு தலைமை வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

நாளை பள்ளிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும்! பள்ளி கல்வித் துறை!

நாளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது
- 2026

கட்டுப்பாட்டு பகுதி மாணாக்கர்களுக்கு தனி வேன்!அமைச்சர் செங்கோட்டையன்!

மாவட்ட ஆட்சியர்கள் இதனை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நேத்ராவின் உயர் கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும்: முதல்வர்!

1 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட்: ஜூன் 20 ல் 10,12 வகுப்பு தேர்வு!

விடைத்தாள்களின் மதிப்பீடு ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

ஜூலை 1 ல் பள்ளிகள் திறப்பு! பள்ளி கல்வித்துறை!

ஜூலை 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு: நாளை முதல் ஹால் டிக்கெட்!

இதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது

பத்தாம் வகுப்பு தேர்வு – மனு தள்ளுபடி!

"தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles