கட்டுரைகள்

சுதந்திர தின 75ஆம் ஆண்டில்! எல்லோரும் கொண்டாடுவோம்!

ஒரு கால கட்டத்தில் மதுரை மக்கள், இது நடக்காது என்று முடிவு செய்து விட்டு, கோவில் கோபுரத்தை அண்ணார்ந்து பார்ப்பதையும் நிறுத்தி விட்டனர்.

அண்ணா என் உடைமைப் பொருள்: கேள்வி இங்கே, பதில் அங்கே!

அண்ணாவிடம் நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்பதை விளக்கும் ஒரு நிகழ்வு ரொம்பவே குறிப்பிடத் தக்கது. அதற்கும் ‘‘பெண்மை என்பதை

ஒன்றியப் பிதற்றல்… ஒன்றாத உளறல்!

"India, that is Bharath, a Union of States"- என்று அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டு இருப்பதை வைத்துதான் திராவிடக் கட்சி

அண்ணா என் உடைமைப் பொருள் (44): தெய்வத்தின் குரல்!

பாமரர்கள் மட்டுமல்ல, ஆன்ம சாதகர்களும் உயர்ந்த ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற மேலோரும் கூட இதற்காக அண்ணாவுக்கு நன்றிக்கடன்

அண்ணா என் உடைமைப் பொருள் (43): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை (5)

அண்ணா என் உடைமைப் பொருள் – 43பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள்(5)- வேதா டி. ஸ்ரீதரன் -பெரியவா-காந்தி சந்திப்பின் போது பெரியவா தெரிவித்த சில கருத்துகளைப் பார்க்கலாம்.- பாரதப் பண்பாடு மிகத்...

திமுகவின் ‘வெள்ளை அறிக்கை’க்கு சில கேள்விகள்! விடை எப்போது?: டாக்டர் கிருஷ்ணசாமி!

நீங்கள் குறிப்பிட்டுள்ள சில முக்கிய குறிப்புகளிலிருந்தே சில கேள்விகள் இதற்கு மட்டும் பதில் கூறுங்கள்.
- 2026

அண்ணா என் உடைமைப் பொருள் (42): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை(4)

இதுபோன்று நல்லவர் வேடம் போட்டுத் திரியும் பலருடைய கருத்துகள் நம்மைச் சுற்றி உலா வருகின்றன என்பதை உங்கள்

சட்டப் பேரவை நூற்றாண்டு?! எப்படிப் பார்த்தாலும் ‘தமிழக’ கணக்கு வரலயே..!

தங்களின் பெயரை கல்வெட்டில் பொறிக்க எண்ணி, விழா நடத்தப் பட்டதோ? என சமூக வலைத்தளங்களில், பலரும் ஐயம் தெரிவித்து வருகின்றனர்!

அண்ணா என் உடைமைப் பொருள் (41): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை (3)

(இதற்கு மிகப் பெரிய விதிவிலக்கு ஒன்றும் உண்டு. அதைப் பின்னர் விளக்குகிறேன்.)

அண்ணா என் உடைமைப் பொருள் (40): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை!

சாஸ்திரம் என்ற பெயரால் மனிதர்கள் செய்து வந்த கொடுமைகளைத் தான் பெரியவா இவ்வளவு கடுமையான விதத்தில் கண்டித்திருக்கிறார்.

அண்ணா என் உடைமைப் பொருள் (39): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள்!

ஒருமுறை பெரியவா, அண்ணாவிடம், ‘‘முன்பெல்லாம்’’ என்று குறிப்பிட்டுக் கடந்த கால சமுதாயம் பற்றி இரண்டு கேள்விகளை எழுப்பினாராம்.

அண்ணா என் உடைமைப் பொருள் (38): பர்த்தி நாதனும் காஞ்சி நாதனும்!

கண்ணாடியை ஒளித்து விளையாடியது ஸ்வாமியே என்று அண்ணா சொல்லி இருக்கிறார்.
- 2026

Recent articles