பொது தகவல்கள்

கோயில் வளாகங்களில் கடைகள்… உச்ச நீதிமன்றம் அனுமதி!

புது தில்லி: தமிழகத்தில், கோவில் வளாகங்களில் கடைகளை அமைத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, தமிழகத்தில் உள்ள ஆலய வளாகங்களில் கடைகளை அமைக்க...

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்! தமிழிசை

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடி பிரதமராக பதவியேற்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என திருப்பூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம்...

இந்தியாவை ஏற்காதவர்கள் இங்கிருந்து வெளியேறி விடலாமே!

அண்மையில் சாதி மறுப்புத் திருமணம் என்ற பெயரில், தம் ஆசைகளை பெற்றோர் மீது திணித்து, அதற்கு எதிராக இருந்ததால், பழி வாங்கியே தீருவேன் என நீதிமன்றப் படிகளில் ஏறியவர் கௌசல்யா என்ற பெண்....

தைப் பொங்கல் மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம்: வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் அறிவிப்பு!

இந்த ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வசிக்கும்...

உஜ்வாலா திட்டம் மூலம் 6 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு! : மோடி

2016 மே முதல் உஜ்ஜாவாலா திட்டத்தில் 6 கோடி கேஸ் இணைப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது; கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 10% அந்நிய செலவாணி சேமிப்பு - கேரள...

மோடியின் மனதின் குரல்; 52வது பகுதியின் முழு வடிவம்!

மனதின் குரல், 52ஆவது பகுதி | ஒலிபரப்பு நாள் : 27.01.2019ஆலிண்டியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான பகுதிதமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இந்த ஆண்டின்...
- 2026

இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்.. Dy’nasty’..!

நன்றி: கார்ட்டூனிஸ்ட் மதிசுதந்திரத்துக்கு முன் ... சுதந்திரத்துக்குப் பின்...! இந்திய ஆட்சியாளர்கள்!சுதந்திரத்துக்கு முன் - அடிமை இந்தியா...!சுதந்திரத்துக்குப் பின் - அடிமை இந்தியர்கள்..!19ம் நூற்றாண்டில்... காங்கிரஸ் - வெளிநாட்டவர்களால் தொடங்கப் பட்டது!...

தென் மாவட்ட தமிழர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையால் உயர்தர சிகிச்சை கிடைக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை: மதுரையில் அமையவிருக்கும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தென் மாவட்ட தமிழர்களுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.மதுரையில் நாளை...

கூகுள் கொண்டாடும் இந்திய குடியரசுப் பாரம்பரியம்!

கூகுள் டூடுள் தனது பக்கத்தில் இந்திய குடியரசு தினத்தை ஒட்டி, ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துள்ளது.கலாசாரச் செழுமை மிகுந்த பாரத நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு, கூகுள் தனது...

மோகன்லால், இஸ்ரோ நம்பி நாராயணன் உள்ளிட்ட 112 பேருக்கு பத்ம விருதுகள்!

மோகன்லால், நம்பி நாராயணன்ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்புபத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கும் பத்ம பூஷன்சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், கண்மருத்துவர் ரமணி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ...

நெல்லை பல்கலையில் நடக்கிறது கரிசல் திருவிழா!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள்...கரிசல் திரைவிழா ஓர் அறிமுகம் :மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தால் 1993 ஆம் ஆண்டில் தொடர்பியல் துறை ஆரம்பிக்கபட்டது. பல...

குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு...
- 2026

Recent articles