பொது தகவல்கள்

Exclusive: தினகரன் வழியில் உதயநிதி! ஆர்கே.நகர் கற்றுத் தந்த ‘டோக்கன்’ சிஸ்டம் இப்போது திமுக.,வில்!

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற கொள்கை முழக்கத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி...

மூன்று முக்கியப் பிரிவினரை குஷிப் படுத்திய பாஜக.,!

முக்கியமான மூன்று தரப்பை மகிழ்ச்சி படுத்தியுள்ளது தற்போதைய பாஜக., அரசு.இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் முதல் தரப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு...

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்!

புது தில்லி: மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பொறுபுப் வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து வருகிறார்.பிப்.1 இன்று முற்பகல் 11...

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்த பெருமாள் சிலை!

ஒரு வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தார் 64 அடி உயர பெருமாள்! கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷத்துடன் ஒரு வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிட்டார் பெருமாள்!வந்தவாசி அருகே கொரக்கோட்டையில்...

நூற்றாண்டை எட்டும் ‘தமிழ்நேசன்’ நாளிதழ் இன்றுடன் நிறுத்தம்!

நினைவில் நிற்கும் “நேசன்!”-1 : மலேசியாவின் மூத்த நாளேடான தமிழ் நேசன் 2019 ஜனவரி 31ந் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது! 94 ஆண்டுகள் தமிழுக்கு அருஞ் சேவையாற்றிய இதழ் நேசன்.நவீன,...

மோடியின் நடவடிக்கைகளால் ஊழல் குறைந்த நாடாகி வருகிறது இந்தியா!

புதுதில்லி : உலக அளவில் ஊழல் நாடுகள் பட்டியலில் (180 நாடுகளில்) இந்தியா 78 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது,. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. இந்தியா...
- 2026

சூரத்தை அடுத்து கர்நாடகாவில்… திருமண பரிசுப் பொருள் வேண்டாம்; மோடிக்கு ஓட்டு போடுங்க! கலக்கிய கல்யாண தம்பதி!

பெங்களூர் :சூரத்தை அடுத்து கர்நாடகாவிலும் ஒரு தம்பதி, தங்களது திருமணப் பரிசாக, மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அழைப்பிதழில் அச்சடித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே எங்களது...

கோயில் வளாகங்களில் கடைகள்… உச்ச நீதிமன்றம் அனுமதி!

புது தில்லி: தமிழகத்தில், கோவில் வளாகங்களில் கடைகளை அமைத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, தமிழகத்தில் உள்ள ஆலய வளாகங்களில் கடைகளை அமைக்க...

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்! தமிழிசை

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடி பிரதமராக பதவியேற்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என திருப்பூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம்...

இந்தியாவை ஏற்காதவர்கள் இங்கிருந்து வெளியேறி விடலாமே!

அண்மையில் சாதி மறுப்புத் திருமணம் என்ற பெயரில், தம் ஆசைகளை பெற்றோர் மீது திணித்து, அதற்கு எதிராக இருந்ததால், பழி வாங்கியே தீருவேன் என நீதிமன்றப் படிகளில் ஏறியவர் கௌசல்யா என்ற பெண்....

தைப் பொங்கல் மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம்: வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் அறிவிப்பு!

இந்த ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வசிக்கும்...

உஜ்வாலா திட்டம் மூலம் 6 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு! : மோடி

2016 மே முதல் உஜ்ஜாவாலா திட்டத்தில் 6 கோடி கேஸ் இணைப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது; கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 10% அந்நிய செலவாணி சேமிப்பு - கேரள...
- 2026

Recent articles