பொது தகவல்கள்

ஜால்ரா அடிப்பவனையே உலகம் நம்புகிறது

உங்கள் Sub-ordinate களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.இரண்டு ரகம் இருப்பார்கள். உங்களைத் தொந்தரவு செய்யாமல் தானே முடிவுகளை எடுக்கிறவர்கள் ஒரு ரகம். அடிக்கடி உங்களைக் கலந்தாலோசிக்கிறவர்கள் இன்னொரு ரகம். உங்களைத் தொல்லை பண்ணாமல்...

“இந்தியா ஹிந்துக்களின் நாடே!”

“இந்தியா ஹிந்துக்களின் நாடே!” தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழாக்கம்: ராஜி ரகுநாதன் (Source: Editorial January, 2018, Rushipeetham)சில நாட்கள் முன்பு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணர்...

தூக்கு தண்டனை குறித்த சமீபத்திய செய்திகள்

ஜனாதிபதிக்கு கருணை மனு விண்ணப்பிக்கின்றனர். கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால், குற்றவாளி இறுதியாக, துாக்கிலிடப்படுகிறார்.

சென்னை மாநகர போக்குவரத்து பிரச்சனைகள் – விரிவாக்கம்

சென்னை மாநகரின் நெருக்கடி குறித்து மெட்ராஸ் மியூசிங்ஸ் (Madras Musings) சில செய்திகளை படிக்க நேர்ந்தது.

வேள்வியை வள்ளுவர் மறுத்தாரா? : ஓர் ஆய்வு

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

மங்கம்மாள் ராணி மங்கம்மா ஆன கதை

ஒலி மூலமாகத்தான் தகவல் தரப்பட்டிருக்கும்...' காண்டாமணி மூலமாகவே அந்தச் செய்தி - அதாவது, ஆண்டாளுக்கு நைவேத்தியம் ஆன விஷயம் - ராணிக்கு சொல்லப்பட்டது...
- 2026

நீரவ் மோடி என்ற கரப்பான் பூச்சி தனியாக இருக்காது; தோண்டத் தோண்ட வங்கியில் எவ்வளவு சிக்குமோ?

கரப்பான் பூச்சி எப்பவும் தனியா இருக்காதுன்னு ஒரு சொலவடை. தோண்டத் தோண்ட என்ன வெளியே வரும் என்கறது கடவுளுக்கே வெளிச்சம். இந்த ஊழல் மாதிரி இன்னும் எத்தனை!?

நதிநீர்ப் பிரச்சனைகளும், ஆணையங்களும், தீர்ப்பாயங்களும்!

நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையத்தை கடந்த 12/12/1979இல் அரசிதழில் வெளியிட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பாமலேயே கடந்த 1980 டிசம்பரில் மேலாண்மை வாரியத்தை அமைத்தது.

சேலம் கோட்டத்தில் 19ஆம் தேதி முதல் 3 ரயில் நிலையங்கள் மூடல்

பயணிகள் வருகை இந்த ரயில் நிலையங்களில் குறைந்துள்ளதால் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளதால் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.

மெல்லிய இடை வேண்டுமா ?

தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம். எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம். ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர்...

லஞ்சத்தில் ஜீவிக்கும் குமரி தேவசம் போர்டு: கோயில் கடையை அகற்றாமலிருக்க லட்சங்களில் பேரம்?!

இது குறித்து தகவல் கிடைத்ததால், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் விசாரித்தனர். அப்போது, மிகப் பெரிய அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள்மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...
- 2026

Recent articles