நலவாழ்வு

நோய் நாடி.. நோய் முதல் நாடிக்கு முன்… இது ரொம்ப முக்கியம்ங்க…!

நம் பண்டைய மருத்துவத்தில், சிகிச்சை முறையில் இதை கட்டாயம் சொல்வார்கள். வள்ளுவப் பேராசான் சொல்லியிருப்பதும் இதைத்தான். அது என்ன? ஒரு நோயாளியை மருத்துவர் சோதிக்கும் முன் அவரது நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அதன் பின் மருந்துவம் செய்ய வேண்டும் என்கிறது.

டெங்கு… அச்சம் வேண்டாம்! ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றால் காப்பாற்றிவிடலாம்!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,  டெங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

உங்க உடம்புல மச்சம் எங்க இருந்தா என்ன நடக்கும்..!? உஷ்… இது ஆண்களுக்கானது!

உங்க உடம்புல மச்சம் எங்க இருந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சுக்க  ஆவலா இருக்கா? அப்ப இதைப் படிங்க... இது மச்ச சாஸ்திரம் எனும் அடிச்சுவட்டில் சொல்லப் படுவது. இது... ஆண்களுக்கான மச்ச பலன்!

டெங்குவுக்கு 5 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

போலியான மருந்தை வழங்கி வந்த 840 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர் என்று கூறினார் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்!

நெல்லை மண்ணின் ‘ஈர’த்தை சென்னை நெஞ்சில் விதைத்த ஜெகன்மோகன்!

இதன்படி, தனது மனைவி சந்திரா பெயரில் 1975ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில், தனது இல்லத்திலேயே, கிளினிக் தொடங்கிய டாக்டர் ஜெகன்மோகன், வெறும் 2 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கத் தொடங்கினார்....

சுய ஊக்கம் தரும் இன்றைய நற்சிந்தனைகள் !

? தினசரி. காம்? ?? இன்றைய சிந்தனைக்கு??பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!! கவியரசு கண்ணதாசன்?கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.?கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது,...
- 2026

ஏசி அறைக்குள் முடங்கிக் கிடந்தால்…? ஓர் அபாய எச்சரிக்கை!

எப்போதும் ஏசி அறைக்குள் முடங்கிக் கிடந்தால் என்ன நடக்கும்? கிட்னியை காவு வாங்கும் அந்த ஏசி அறைகள் என்கிறார்கள்.இன்று நம்மில் பலரும் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு AC போட்டு தூங்குகிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர்...

உங்க அழகிய குட்டி தேவதைக்காக… இதை தெரிஞ்சுக்குங்க..! செல்வமகள் சேமிப்புத் திட்டம்!

“அழகிய தேவதைக்கும், தேவதையை பெற்றெடுத்த தாய்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், இவள் இனி உங்கள் வாழ்வில் சீரும் சிறப்புமாய் எல்லா வளமும் நலமும் பெற்றிட துணைபுரிவாள்“.நண்பருக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும்...

ஆடி ஸ்பெஷல் அசத்தல் ரெசிப்பீஸ்-பத்து!

1. புட்டுதேவையானவை: பச்சரிசி, துருவிய வெல்லம் - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - 10, ஏலக்காய்த்தூள்...

ஆடி ஸ்பெஷல்… நச்சுனு நாலு ரெசிப்பி..!

அப்பம்தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - முக்கால் கப், துருவிய தேங்காய் - கால்...

ஆடி வெள்ளி; ஆடி செவ்வாய்; பண்டிகை ரெசிப்பி-பத்து!

1. ஆடிப்பால்தேவையானவை: தேங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி (அ) வறுத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: தேங்காயைத் துருவி, வறுத்த...

ஆறிடிச்சின்னு இந்த 8 உணவுப் பொருளை மட்டும் மீண்டும் சூடு படுத்தாதீங்க!

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்....*சிக்கன்கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்;...
- 2026

Recent articles