நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

அப்பாச்சி தீர்வு: சளி, இருமல், வறட்டு இருமல்..!

சளி ஒழுகுதல்ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரைத்தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளைச் சேர்க்க வேண்டும். பின்னர் அந்தப் பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக்...

அப்பாச்சி தீர்வு: வாய்ப்புண், நாக்குப்புண், ஜலதோஷம், குரல் கரகரப்பு, உமிழ்நீர் சுரத்தல்..,

வாய்ப்புண்500 கிராம் முள்ளங்கிக் கீரையில் 100 கிராம் சிறிய வெங்காயத்தை நறுக்கிப்போட வேண்டும். அதனுடன் புழுங்கல் அரிசியைக்கழுவிய நீரிலிருந்து1 லிட்டர் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு வேகவைக்க வேண்டும்.வேகவைத்த கீரையை...

அப்பாச்சி தீர்வு: அனைத்து பல்நோய்கள், வாய்நாற்றம் வறட்சி..!

அனைத்து பல் நோய்களுக்கும்பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாக பின்வருமாறு செய்யவேண்டும்.கால்ரூபாய் எடை அளவுக்கு வால் மிளகையும், கிராம்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அரை ரூபாய் எடை அளவுக்கு கடுக்காயைஎடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றுடன் மாசிக்காய் ஒன்றையும், ஜாதிக்காய்...

அப்பாச்சித் தீர்வு: ‌‌முகவறட்சி, காதுவலி, காதுபுண், பல்வலி..!

முகவறட்சி அகலவெள்ளரிக்காய்களை வட்டவட்டமாக நறுக்கிக்கொண்டு அதை அப்படியே முகத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவேண்டும். இவ்வாறுசெய்து வந்தால் முகவறட்சி நீங்கும், முகத்திற்கு பளபளப்பு உண்டாகும்.காதுவலி அகலகாதுக்குள் ஏற்படும் கடுமையான நமைச்சல்கள், சீழ்...

அப்பாச்சி தீர்வு: தலைவலி, பொடுகு, முகப்பரு, புழுவெட்டு..!

தீராத தலைவலிதும்பைப் பூவை எண்ணெயிட்டுக் காய்ச்சித் தலையில் தேய்த்துவர தீராத தலைவலியும் குணமாகும்.தலைவலிசுக்கை தாய்ப்பாலில் உரைத்து அதை நெற்றியில் பற்றுப்போட்டு நெருப்பு அனலின் முன் சிறிதுநேரம் காட்ட எப்பேர்ப்பட்ட தலைவலியும் தீர்ந்துவிடும். ஒருதுண்டு...

அப்பாச்சி தீர்வு: கண்நோய், கண்சிவப்பு மாற, கண்வலி, கண்அழற்சி, மாலைக்கண், கண்ணாடி போடாமல் கண்பார்வை தெளிவு..!

கண்நோய்தாய்ப்பாலில் குங்குமப்பூவை அரைத்து இரண்டு சொட்டுகள் வீதம் கண்களில்விட கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.கண்சிவப்பு மாறபெண்கள், அடிக்கடி மல்லிகைப்பூனவ சூடிக்கொண்டால் கண்ணின் சிவப்புமாறும்.ஆண்கள் கண்களில் இரண்டு சொட்டுவீதம் பன்னீரை விட்டுக் கொண்டால்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

அம்மை நோயில் கண்களைக் காப்பாற்ற…அம்மை வந்துள்ள காலத்தில் கண்களைப் பாதுகாக்காவிடில் பூ விழுந்து பார்வை போய்விடும். அதனால் கொத்துமல்லி (தனியா) கஷாயத்தினால் கண்களை அடிக்கடி அலம்பி வர நோயின் கடுமையில் இருந்து கண்களை...

அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா, நாவறட்சி, இந்திரியம் பெருக, சூதகவாயு, இருதயநோய்..!

ஆஸ்துமாவுக்கு…கல்யாண முருங்கை இலையை ஒரு பிடியளவு எடுத்து நறுக்கி நன்றாக அரைத்து அரிசி மாவுடன் கலந்து வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு அடையாகத் தட்டி ஆவியில் வேக வைத்து சாப்பிட ஆஸ்துமா. அதனால் ஏற்படும்...

குழந்தைகளை குறி வைக்கும் தக்காளி காய்ச்சல்..! வேகமாக பரவும் அபாயம்!

புதிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 85-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல்,...

அப்பாச்சித் தீர்வு: சூதகக்கோளாறு, சிரங்கு, இரத்தசோகை, தலைவலி, தொண்டையடைப்பான்..!

சூதகக் கோளாறு குணமாக…கீழாநெல்லி இலையை ஒரு பிடி எடுத்து ஏழு மிளகு சேர்த்து நன்கு அரைத்து வீட்டுக்கு விலக்காகிய நாள் முதல் மூன்று நாள்கள் காலையில் மட்டும் சாப்பிட்டு வர சூதகக் கோளாறு....

அப்பாச்சி தீர்வு: ஈறுவீக்கம், இருமல், உள்நாக்கு, உடல் நமைச்சல், தாது விருத்தி..!

ஈறு வீக்கமா?கொய்யா மரத்தின் வேர்ப்பட்டை கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர ஈறு வீக்கம் குணமாகும்.ஓயாத இருமலா?கண்டங்கத்திரி வேரைத்...

அப்பாச்சி தீர்வு: பாத எரிச்சல், பாலுண்ணி, வாயு ஏப்பம், கோழைக்கட்டு, மனநோய்..!

பாத எரிச்சல் குணமாக…மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து பாதத்தில் தடவி வர பாத எரிச்சல் குணமாகும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.பாலுண்ணி மறையசிவப்பு முள்ளங்கி இலையை நன்றாக...

SPIRITUAL / TEMPLES