நலவாழ்வு

அப்பாச்சி தீர்வு: பாத எரிச்சல், பாலுண்ணி, வாயு ஏப்பம், கோழைக்கட்டு, மனநோய்..!

பாத எரிச்சல் குணமாக…மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து பாதத்தில் தடவி வர பாத எரிச்சல் குணமாகும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.பாலுண்ணி மறையசிவப்பு முள்ளங்கி இலையை நன்றாக...

அப்பாச்சி தீர்வு: வெட்டை நோய், பாரிசவாயு, பாம்புக்கடி, நாய்க்கடி, உடல் ஆயாசம்..!

வெட்டை நோய் குணமாக…அம்மான் பச்சரிசி இலைகளை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் நீராகாரத்தில்கலக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று...

அப்பாச்சி தீர்வு: விக்கல், வீக்கம், பெரும்பாடு, வெடிப்பு, வாயுத்தொல்லை..!

விக்கல் குணமாக…நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நீண்டகால விக்கல் நோய் குணமாகும்.பெரும்பாடு சரியாக…சாதிக்காய், கற்பூரம், ஏலம், லவங்கம், வெண்கொடி வேலி வேர் ஆகியவற்றை சம...

அப்பாச்சி தீர்வு: பித்தம், ஹிஸ்டிரியா, வெட்டுக்காயம், ஜலதோஷம், அம்மை வடு..!

பித்தத்திற்கு…நன்னாரி வேரை நீர் விட்டு வேக வைத்து, சிறிது பெருங்காயம் சேர்த்து அரைத்து சிறிதளவு நெய்யில் கலந்து சாப்பிட்டு வர பித்த மயக்கம் அதனால் ஏற்படும் தலைச்சுற்றல். பித்த வாந்தி எல்லாம் குணமாகும்.ஹிஸ்டீரியா...

அப்பாச்சி தீர்வு: காது மந்தம், காசம், மூட்டு வலி, பேன், புண்கள்..!

காது மந்தமா?குப்பைமேனி இலையை இடித்து 400 மி.லி சாறு எடுத்து. சம அளவு சிறு பிள்ளையின் சிறுநீர் சேர்த்து, வசம்பு, மஞ்சள், சீயக்காய் வகைக்கு ஒவ்வொரு துண்டு தட்டிப் போட்டு அடுப்பிலேற்றி நன்றாகக்...

அப்பாச்சி தீர்வு: வயிற்றுப்போக்கு, மேகநோய், மகோதரம், இடுப்பு வலி, மயக்கம்..!

வயிற்றுப் போக்கிற்கு…மாதுளம் பழத்தோவை உலர்த்தி பொடித்து சர்க்கரை சேர்த்து காலை. மாலை கால் ஸ்பூன் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு குணமாகும்.மேகநோய் குணமாக…பொடுதலை இலையை உலர்த்தி தூள் செய்து வல்லாரை இலையை அவித்து...
- 2026

அப்பாச்சி தீர்வு: மண்ணீரல் வீக்கம், ஆசனவாய் கடுப்பு, மலச்சிக்கல், வயிற்றுவலி, மூக்கில் இரத்தம்..!

மண்ணீரல் வீக்கத்திற்கு…கடுக்காயை உலர்த்தி தூள் செய்து காலை, மாலை பாலில் சிட்டிகையளவு கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் மண்ணீரல் வீக்கம் குணமாகும்.மலச்சிக்கல் சரியாக…தொடர்ந்து பதநீர் சாப்பிட்டு வர நீண்டகால மலச்சிக்கல் கூட...

அப்பாச்சி தீர்வு: அரையாப்புக்கட்டி, இந்திரியம் கெட்டிபட, தோல்வியாதி, பசியின்மை, குதிகால் வாதம், இரத்த வாந்தி..!

அரையாப்புக் கட்டி சரியாக…கரு ஊமத்தை இலைகளைப் பறித்து சாறெடுத்து கோழிமுட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் குழைத்து கட்டியின் மீது பூச வேண்டும். மேலும் இரண்டு நாள்களுக்கும் (கழுவாமல்) அதன் மேலேயே பூசி வர...

அப்பாச்சி தீர்வு: காலரா, வேனல் கட்டி, கூந்தல் வளர, காயம், பூரான் கடி…!

கூந்தல் நீண்டு வளர…செம்பருத்திப் பூக்களை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து வர கூந்தல் நீண்டு வளரும். மூளையும் கண்களும் குளிர்ச்சி பெறும். தலையில் பொடுகு...

அப்பாச்சி தீர்வு: யானைக்கால், பைத்தியம், வாய்நாற்றம், குஷ்டரோகம், உடம்பு ஊதல்..!

யானைக்கால் வியாதிக்கு…பப்பாளிப் பழத்தை சாறெடுத்து வெயிலில் காய வைத்து கெட்டியான பிறகு சிறு சிறு மாத்திரைகளாக செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வரலாம். பப்பாளி இலையை அரைத்து காலுக்கு பற்றும்...

அப்பாச்சி தீர்வு: வயிற்றுவலி, கண்எரிச்சல், வாத நரம்பு வலி, வண்டுக்கடி, வழுக்கை..!

வயிற்று வலி குணமாக…பவழமல்லியின் வேர்ப்பட்டை, ஆவாரஞ்செடியின் வேர்ப்பட்டை, ஆலம் விழுது மூன்றையும் உலர்த்தி சம எடை எடுத்து தூள் செய்து கலந்து சம எடை பனங்கற்கண்டு சேர்த்து இரண்டு சிட்டிகையளவு ஒரு நாளைக்கு...

அப்பாச்சி தீர்வு: உதிரக்கட்டு, மாதவிலக்கு, உள்உறுப்புபலம்..!

ஊமத்தை விதையைச் சாப்பிட்டு விட்டால்…சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள ஊமத்தை விதையைச் சாப்பிட்டு விடுவார்கள். பருத்திப் பூவை கஷாயம் வைத்து உள்ளுக்குக் கொடுக்க விஷ முறிவு ஏற்பட்டு உயிரைக் காப்பாற்றி விடும்.மாதவிலக்கு பிரச்சினையா?பலாப்பூக்களை...
- 2026

Recent articles