நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அப்பாச்சி தீர்வு: குறை பிரசவம், மசக்கை, உஷ்ணரோகம், மலக்கட்டு, காணாக்கடி..!

அடிக்கடி குறைப்பிரசவமா?சத குப்பைப் பூவை சுத்தம் செய்து கஷாயம் வைத்து சாப்பிட்டு வரவும். வேண்டுமானால் பாலில் கலந்து சுவைக்கு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இதனைத் தொடர்ந்து பருகி வர கர்ப்பம் தரிக்கும். குறைப்பிரசவம்...

அப்பாச்சி தீர்வு: சன்னி வாதம், தேகபலம், சிறுநீர் தாரையில் வலி, எரிச்சல், மலச்சிக்கல்..!

சன்னி வாதம் குணமாக…மஞ்சள், எருக்கம்பூ. இலுப்பைப் புண்ணாக்கு, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து துணியில் முடிச்சாகக் கட்டி பொறுக்கும் சூடாக ஒற்றடம் கொடுத்து வர சன்னி வாதம் குணமாகும்.தேக பலத்துக்கு…தூதுவளைப்...

அப்பாச்சி தீர்வு: மூலவாயு, அறிவு வளர, குஷ்டரோகம், பசி..!

பிணியின்றி வளர…குழந்தைகள் எவ்வித பிணியுமின்றி சௌக்கியமாக வளர, அசோக மொட்டுக்களைக் கொண்டு வந்து தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அவ்வப்போது இரண்டு பாலாடை புகட்டி வர தீய பிணிகள் எதுவும் குழந்தையை அண்டாது.அறிவு விருத்தியடைய…வேப்பம்பூ,...

அப்பாச்சி தீர்வு: குரங்கு கடி, இரத்தக்கடுப்பு, காதில்கட்டி, மார்புச்சளி, நுரையீரல் புற்றுநோய்..!

குரங்கு கடிக்கு…நன்னாரி, அவரி வேர் இரண்டையும் வகைக்கு 15 கிராம் எடுத் தரைத்து பசும்பாலில் கலக்கி மூன்று நாள்கள் உள்ளுக்குக் கொடுக்க விஷம் முறியும்.இரத்தக் கடுப்பு சரியாக…வாழைப்பூச் சாற்றுடன் விலாமிச்சையை சிறிது அரைத்துக்...

அப்பாச்சி தீர்வு: காது கரப்பான், மாந்தம்..!

அறுசுவையின் மகத்துவம்நாம் உண்ணும் உணவிலிலுள்ள ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனி குணங்கள் இருக்கின்றன.காரம் : உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளைக் குறைக்கவும் கூடுதவாக்கவும் பயன்படுகிறது. உடலிலுள்ள கிருமிகளை அழித்து சக்தியை மிகுதியாக்குகிறது.இனிப்பு : உடலில்...

அப்பாச்சி தீர்வு: கணைநோய், கண்கட்டி, ஜூரம், வலிப்பு, நீரழிவு..!

கணை நோய் குணமாக…நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து கொடுத்து வர குழந்தைகளின் கணை நோய் குணமாகும்.கண்கட்டி குணமாக…திருநீற்றுப் பச்சை இலைச் சாற்றினை கண் கட்டிகள் மீது தடவி வர குணமாகும்.ஊரில் அம்மையா?அம்மை நோய்...

அப்பாச்சி தீர்வு: தொடை நரம்பு வலி, காதுவலி, சீழ், எலும்புருக்கி, சுளுக்கு..!

தொடை நரம்பு வலிக்கு…150 கிராம் திப்பிலி, சம எடை இஞ்சி இரண்டையும் நன்றாக சிதைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு நீர் சுண்ட நன்குக் காய்ச்சி தொடை நரம்பு வலிக்கு வெளிப்பூச்சாகப்...

அப்பாச்சி தீர்வு: விஷமுறிவு, நரம்புத்தளர்ச்சி, கண்வலி, கண்பார்வை தெளிவு, கபக்கிட்டு..!

விஷ முறிவுக்கு…வாழைப் பட்டையை இடித்துச் சாறெடுத்து உள்ளுக்குக் கொடுக்க உடனே வாந்தி வரும். விஷமும் நீங்கி விடும்.நரம்புத் தளர்ச்சியா?சிறு வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் காலை வேளையில் தொடர்ந்து 15 நாள்கள் சாப்பிட்டு...

அப்பாச்சி தீர்வு: தலையில் புண், வயிற்றில் புண், ஞாபகசக்தி, நகசுத்தி, ஆரோக்கியம்..!

ஞாபக சக்தி பெருக…அரிசி திப்பிலியை தேனில் பத்து நாள்கள் ஊற வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு திப்பிலியை எடுத்துவாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட ஞாபக சக்தி பெருகும்.வயிற்றுப் புண் குணமாக…அகத்திக்...

அப்பாச்சி தீர்வு: ஜன்னி, உடல்எடை, கால்வலி, உமிழ்நீர் சுரத்தல், தோல்நோய், நரம்புபலம்..!

ஜன்னி சரியாக…இலவங்கப்பட்டையை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை குடித்து வர ஜன்னியின் வேகம் குறையும்.வாயில் நீர் ஊறுகிறதா?சீரகத்தையும் சர்க்கரையையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் போது...

அப்பாச்சி தீர்வு: பல்வலிமை, இதயபலவீனம், ஹிஸ்டீரியா, தளர்ச்சி, வீக்கம், சிறுநீரோடு தாது..!

எட்டி மர மருத்துவம்எட்டி மரத்தின் பட்டையையோ அல்லது அதன் வேரையோ கொண்டு வந்து 50 கிராம் எடைக்கு பத்து அவுன்ஸ் நீர் விட்டு பாதியாகக் காய்ச்சி காலை, மாலை ஓர் அவுள்ஸ் சாப்பிட்டு...

அப்பாச்சி தீர்வு: சுரம், பிரசவமான பெண்களுக்கு, ஈரல் நோய், வயிற்றுபொருமல்..!

நீண்டகால சுரத்திற்கு…பவள மல்லி இலைச் சாற்றையும், தேனையும் சம அளவு கலந்து காலை, மாவை ஓர் அவுன்ஸ் வீதம் உட்கொள்ள நீண்டகால ஜுரம் குணமாகும்.பிரசவமான பெண்களுக்கு…நெருஞ்சில் இலைச்சாற்றை ஓர் அவுன்ஸ் பிரசவத்திற்குப் பிறகு...

SPIRITUAL / TEMPLES