இந்தியா

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் வெள்ள அபாய எச்சரிக்கை

  ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கன மழை கொட்டி வருகிறது. பட்கம் மாவட்டத்தில் அபாய அளவில் வெள்ள நீர் இருப்பதால், அங்கிருந்த 221 குடும்பங்களை மாநில அரசு அப்புறப்படுத்தி,...

மிஸ் இந்தியா ஆனார் தில்லி கர்காவ்னைச் சேர்ந்த அதிதி ஆர்யா

மும்பை: கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த அதிதி ஆர்யா, ஃபெமினா மிஸ் இந்தியா 2015 பட்டம் வென்றார். 2015-ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு...

இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் சாம்பியன்

இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். தில்லியில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ரட்சனோக் இண்டோனனை 21-16, 21-14 ஆகிய...

ஏமனில் இருந்து இந்தியர்களை அழைத்துவர விமானம்: மத்திய அரசு

புது தில்லி: ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீதான வான்வழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏமனில் 3500-4000 இந்தியர்கள் இருப்பதாக...

புதிய மாளிகையில் குடியேறினார் ராஜ்நாத்சிங்

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த 19 ஆண்டுகளாக தில்லி அசோகா ரோட்டில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். மத்திய அமைச்சரான பிறகு அவருக்கு அரசு சார்பில் தில்லி...

அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 30, 31-இல் இரவு 8 மணி வரை வங்கி நேரம் நீட்டிப்பு

சென்னை: மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கி பரிவர்தனைகளை வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8 மணி வரை பணி நேரத்தை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ்...
- 2026

ஆஸ்திரேலிய அணிக்கு மோடி வாழ்த்து

உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மீண்டும் ஒரு நல்ல திறமையைக் காட்டி கோப்பை...

ராகுல் ஸ்பெயில் உள்ளார்: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

புது தில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஸ்பெயினில் உள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி... எல்லோரும்...

இந்திய எல்லைக்குள் ஹெராயினுடன் நுழைந்த 2 பேர் சுட்டுக் கொலை

சண்டிகார்: பஞ்சாப் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரத்தன்குர்த் என்ற இடத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்கள் இருவரை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்....

செல்போன் அழைப்புக் கட்டணம்: 10 பைசா வரை உயரும்?

செல்போன் அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு 10 பைசா வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகை அறிவிப்புகளை...

பீகாரில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!

பாட்னா: உத்தரவாதம் தருவதற்கு யாரும் இல்லாமல், வங்கிகள் எதுவும் கடன் கொடுக்காததால் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே பிச்சைக்கார வங்கி ஒன்றை பீகாரில் தொடங்கி நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய...

சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி

சிங்கப்பூர் : சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ-யின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் அவர் சிங்கப்பூர் சென்றடைந்தார். ...
- 2026

Recent articles