இந்தியா

வாழும்கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

புது தில்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர்...

அமேதிக்கு விரைவில் வருவார் ராகுல்: சோனியா காந்தி

அமேதி: அமேதி தொகுதிக்கு விரைவில் வந்து மக்களைச் சந்திப்பார் ராகுல் காந்தி என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி...

மிசோராம் மாநில ஆளுநர் திடீர் பதவி நீக்கம்

புது தில்லி: மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து அஜிஸ் குரேஷியை மத்திய அரசு இன்று திடீரென நீக்கியது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...

விமானக் கடத்தல் முயற்சி உண்மையில்லை: மறுக்கிறது விமானப் போக்குவரத்துத் துறை

புது தில்லி: ஏர் இந்தியா விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் 6 பேர் சதி செய்ததாகவும், அவர்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும், விமான பணிப்பெண்களின் முயற்சியால் அவர்களின் சதி முறியடிக்கப்பட்டது...

உச்சம் தொட்ட சாய்னா நேவால்: பேட்மின்டனில் முதலிடம் பெற்று சாதனை

சர்வதேச பேட்மின்டன் தரவரிசையில் உச்சம் பெற்றுள்ளார் சாய்னா நேவால். சர்வதேச அளவில் முதலிடம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.. தில்லியில் நடைபெற்றுவரும் இந்தியன்...

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் ராஜினாமா

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று ராஜினாமா...
- 2026

தோல்வியுடன் திரும்பிய இந்திய வீரர்கள்: வரவேற்பு பலமில்லை; பாதுகாப்பு பலம்

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிய இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களின் வருகையையொட்டி விமான நிலையத்தில்...

ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சி: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கைவரிசை?

புது தில்லி: அண்மையில் தில்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுவானில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன விமானம் ஒன்று...

அமேதி: மகனுக்கு பதில் தாய் செல்கிறார்

புது தில்லி : அமேதி தொகுதி எம்.பி.,யும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி எங்கிருக்கிறார், எப்போது வருவார் என்று எந்தத் தகவலும் தெரியாத நிலையில், அவரது தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட...

ஜனநாயகப் படுகொலை: செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பூஷண், யாதவ்

புது தில்லி: எங்களை தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று ஆவேசத்துடன் கூறினர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்த்ர யாதவ் இருவரும். ...

புதுவையிலும் கடையடைப்பு

புதுச்சேரி : கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக புதுச்சேரியிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆம் ஆத்மி தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து பூஷண், யாதவ் நீக்கம்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர...
- 2026

Recent articles