இந்தியா

காலாவதியாகும் சட்டம்: கையைப் பிசையும் அரசு: மீண்டும் அவசரச் சட்ட முடிவு

புது தில்லி: நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் 5–ந்தேதியுடன் காலாவதி ஆவதால், மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்த ஏற்கனவே அவசர...

இன்று ராமநவமி கொண்டாட்டம்: பிரணாப், மோடி வாழ்த்து

புது தில்லி : நாடு முழுவதும் இன்று ராமநவமி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்....

மின் திட்டங்கள் தொடர்பில் காஷ்மீர் பேரவையில் கடும் அமளி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை மின் திட்டங்கள் மாற்றம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவர் தொடங்கியதும், ஆளும் கூட்டணி...

வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து

புது தில்லி: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2014 டிச.26 ஆம் தேதியிட்ட கடிதத்தில், அவர் நாட்டின்...

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கினார் பிரணாப் முகர்ஜி

புது தில்லி: வெள்ளிக்கிழமை இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கே சென்று, அவரிடம் பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. முன்னாள் பிரதமர்...

வங்கதேசம்: பிரம்மபுத்திராவில் புனித நீராட வந்த பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தின் லங்கல்பங்க் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் வெள்ளிக்கிழமை இன்று காலை புனித நீராட வந்த பக்தர்கள் 10 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இன்று அந்தக் கோவிலில், சிறப்பு...
- 2026

நிலம் கையகப்படுத்தும் மசோதா: பாஜகவின் விவாதக் கோரிக்கையை சோனியா ஏற்க மறுப்பு

புது தில்லி, நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த மசோதா...

ரூ.500 கோடி வரி பாக்கி: 18 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு

500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளது தொடர்பாக 18 நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலை, மத்திய வருவாய்த் துறை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த கோல்ட்சுக் வர்த்தக நிறுவனம்...

கர்ப்பிணி பிரசவத்தின் போது அசிரத்தையாக வீடு சென்ற மருத்துவருக்கு ரூ.19 லட்சம் அபராதம்

மும்பை: மும்பையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மருத்துவ கண்காணிப்பு அவசியம் தேவைப்படும் என்ற நிலையில், அப்படியே விட்டு விட்டு அசிரத்தையாக வீட்டுக்குச் சென்று, சிசுவின் மரணத்துக்குக் காரணமான மருத்துவருக்கு...

மது அருந்தி கார் ஓட்டி விபத்து: சல்மான் கான் வாக்குமூலம் பதிவு

மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான்கானின் வாக்குமூலம் இன்று பதிவு செய்யப்படுகிறது. ஊடகங்கள் தன் வாக்குமூலப் பதிவின்போது இருக்கக் கூடாது என்ற...

கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி: பிரசாந்த் பூஷண் மீண்டும் குற்றச்சாட்டு

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் ஒரு குழப்ப நிலை எழுந்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டியுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த்...

தோற்றது மகிழ்ச்சி: அனுஷ்கா நடிப்பு அபாரம்: ராம்கோபால் வர்மா டிவிட்!

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்றது மகிழ்ச்சி, அனுஷ்காவின் நடிப்பு அபாரம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவர் தனது...
- 2026

Recent articles