இந்தியா

வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுத்தர வேண்டும்: மோடி

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில், வசதி படைத்தவர்கள் தாமாக முன் வந்து மானியத்தை விட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் இன்று சர்வதேச...

கோலி – அனுஷ்காவை டுவிட்டரில் கலாய்த்த ரசிகர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த பெரும் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3 ஆவது வீரராக விராட் கோலி...

காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு; செப்.30ல் ராகுல் தலைவராகத் தேர்வாக வாய்ப்பு

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி உள்கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய தலைவராக் ராகுல் காந்தி தேர்வாக...

போராட்டங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வரவில்லை: அன்னா ஹசாரே

ராலேகான் சித்தி: போராட்டங்கள் நடத்துவதற்கு எனக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் எதுவும் வரவில்லை என்று அன்னா ஹசாரே அறிக்கை அளித்துள்ளார். அன்னா ஹசாரே, போராட்டங்கள் நடத்துவதற்கு பக்கபலமாக அவருக்கு வெளிநாடுகளில்...

கேரளத்தில் அரசு ஊழியர்கள் புகை, மது பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை!

திருவனந்தபுரம்: கேரளாவில் பணியிடங்களில் புகை மற்றும் மது பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில், கல்வி நிறுவனங்கள், நிர்வாக ரீதியிலான...

மோடியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு

புதுடெல்லி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் 14வது நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதால் 50 ஆயிரம்...
- 2026

லண்டனில் பசவேஸ்வரர் சிலை; மோடிக்கு அழைப்பு

லண்டன்: கர்நாடகாவில் பிறந்த ஜனநாயக சிந்தனையாளரும், மெய்ஞானக் கவிஞருமான பசவேஸ்வரர் (1134-1168) சிலை ஒன்று லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இவர், தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி. கர்நாடகத்தில்...

கங்கையைத் தூய்மைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்: முதல்வர்கள் பங்கேற்பு

கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் உள்ளிட்டோர்...

வெற்றி தோல்வி வாழ்க்கையில் ஒரு பகுதி: இந்திய அணிக்கு மோடி ஆறுதல்

  உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரெலிய அணி, இந்திய அணியை 95 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதை அடுத்து தோல்வி சோகத்தில் உள்ள இந்திய அணிக்கு ஆறுதல் கூறும்...

லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுப்பு

புது தில்லி: திங்கள் அன்று மரணமடைந்த சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் செல்வதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு...

இந்திய அணி தோல்வி: தோனி வீட்டுக்கு பாதுகாப்பு

ராஞ்சி: இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால், ரசிகர்கள் கோபத்திலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனால் தங்கள் கோபத்தை தோனியின் வீட்டின் மீது காண்பிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தோனியின்...

இன்னும் சிறப்பாகப் பந்து வீசியிருக்கலாம்: தோனி

இன்றைய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரெலிய அணியிடம் 95 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 328 ரன் என்ற இலக்கை இந்திய அணி...
- 2026

Recent articles