இந்தியா

பத்தாம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோர் உறவினர் சுவர் ஏறி தொங்கி உதவி

ஹாஜிபுர், பீகார்: பீகார் மாநிலம் ஹாஜிபுர், நோவாடா ஆகிய இடங்களில், தங்கள் வீட்டுக் குழந்தைகள் பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு பிட் அடிக்க பெற்றோர்,...

ரேபரேலி அருகே ரயில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலை ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து...

இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி மிக்கவர்கள்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பு குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக்...

காஷ்மீர்: காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸார் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் 9 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் ராஜ்பாக்...

காஷ்மீர் அரசில் இருந்து பாஜக வெளியேறும்: அமித் ஷா எச்சரிக்கை

காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாவிட்டால் காஷ்மீர் அரசில் இருந்து பா.ஜ.க, வெளியேறும் என பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக., தொண்டர்களிடம் பேசிய அவர், தேசிய நலனில் பா.ஜ.க, ஒருபோதும் சமரசம்...

பெண்களின் நிறம் குறித்த கருத்து: சரத் யாதவ் வருத்தம்

புது தில்லி: பெண்களின் நிறம் குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ். மேலும், அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்பாகத் தான் தெரிவித்த கருத்துக்கும் நேற்று மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்தார் சரத்...
- 2026

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் மணல் கொள்ளை மாபியாவிற்கு எதிராக செயல்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிக்குமாரின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மாநில பாஜக மக்களவை உறுப்பினர்கள்...

நிதியமைச்சரிடம் கத்தி முனையில் கொள்ளை அடித்த ரயில் கொள்ளையர்கள்

மத்தியப் பிரதேச நிதி அமைச்சரிடமே கத்தி முனையில் ரயில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர். தில்லி செல்லும் ஜபல்புர் - நிஸாமுதீன் விரைவு ரயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், முதல் வகுப்பு ஏசி பெட்டியில்...

டுனீஷியா அருங்காட்சியகத் தாக்குதல்: பிரணாப் முகர்ஜி கண்டனம்

புது தில்லி: டுனீஷியாவின் பர்டோ அருங்காட்சியகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களை உலக சமூகம் அனைத்தும் ஒன்று இனைந்து எதிர்க்க...

நிலம் கையகப் படுத்தும் மசோதா: சோனியா, ஹசாரே உள்ளிட்டோருக்கு கட்கரி கடிதம்

புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். ...

கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: சிபிஐ வசம் ஒப்படைக்க மம்தா முடிவு

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதுகுறித்து, முகநூல் பதிவில்...

பத்ம விருதுகளை ஏற்க சல்மான் தந்தை உள்பட 5 பேர் மறுப்பு

  ஹிந்தி நடிகர் சல்மான் கானின் தந்தையும், பிரபல திரைப்படக் கதாசிரியருமான சலீம் கான் உள்ளிட்ட 5 பேர், 2015ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஏற்க மறுத்து விட்டதாக மத்திய அரசு...
- 2026

Recent articles