இந்தியா

மின் கட்டணம் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள்: மாநகராட்சி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில்...

கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவரும் புதிய திட்டம்: மத்திய அரசு அறிமுகம்?

கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோர், கணக்கில் காட்டப்படாத தங்களது வருமானம், வெளிநாட்டு சொத்துகள் ஆகியவற்றைத்...

தமிழக மீனவர் பிரச்னை: இலங்கையில் மோடி எழுப்பியதாக சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

புது தில்லி: தனது இலங்கைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்னை குறித்து அவர்களுடன் விவாதித்தார் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி...

விராட் கோலியைக் காதலிக்கிறாராம் ராக்கி சாவந்த்: அனுஷ்கா சர்மா என்ன செய்வார்?

மும்பை: தான் விராட் கோலியைக் காதலிப்பதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் கோலியை தீவிரமாகக் காதலித்து வருகிறார். இந்த நிலையில்,...

வங்கிகளுக்கு 3 நாள் மட்டுமே தொடர் விடுமுறை: அதிகாரிகள் விளக்கம்

புது தில்லி: வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை வருகிறது என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சில தினங்களாக ‘வாட்ஸ் அப்’ உள்பட சமூக வலைதளங்களில் வங்கிகளுக்கு...

அங்கீகாரம் ரத்தாகும் என ஆம் ஆத்மி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை நோட்டீஸ்

புது தில்லி: தேர்தல் செலவைத் தாக்கல் செய்யாத ஆம் ஆத்மி கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு செய்யாவிடில் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்...
- 2026

இளைஞர் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு: பெண்ணுக்கு 70 சவுக்கடி

இளைஞர் ஒருவர் குறித்து அவதூறான செய்தியை வாட்ஸ் அப்பில் உலவவிட்ட பெண்ணுக்கு சவுதியில் 70 சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ‘வாட்ஸ் அப்’பில்...

தேசிய புகைப்படம் மற்றும் காணொளி பயிலரங்கம் நாளை துவக்கம்

புது தில்லி; தேசிய புகைப்படம் மற்றும் காணொளி (வீடியோ) ஒருநாள் பயிலரங்கு நாளை நடைபெறவுள்ளது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முதன் முதலில் நடத்தும் இந்த பயிலரங்கு புது தில்லியில்...

நான்காவது தேசிய புகைப்பட விருதுகள்: அருண் ஜேட்லி வழங்குகிறார்

புதுதில்லி: நான்காவது தேசிய புகைப்பட விருதுகள் நாளை மறுநாள் அதாவது மார்ச் 20, 2015 புது தில்லியில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு...

குஜராத்தின் 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருது: வழங்கினார் மோடி

புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்த 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருதினை அளித்தார். இந்த விருதுகளை சூரத் ஷாஹெர் பத்ரகார் கல்யாண் நிதி நிறுவனம் வழங்கியது. இந்த விருதினை...

நிர்பயா ஆவணப் படத்துக்கு தடை நீட்டிப்பு

புது தில்லி நிர்பயா ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதால், படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 15ம் தேதி வரை...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க ஆலோசனை

புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் சில நிறைவேற்றப் பட வேண்டியிருப்பதால்,...
- 2026

Recent articles