இந்தியா

மோடியின் விவசாயிகளுக்கான ’மன் கி பாத்”: மார்ச் 22ல்!

புது தில்லி: பிரதமர் மோடியின் அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி, விவசாயிகளுக்கானது. அது வரும் மார்ச் 22ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஒலிபரப்பாகும். இதுவரை 6 நிகழ்ச்சிகளில் மோடி...

2ஜி, 3ஜி ஏலம்: ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொலைதொடர்பு மண்டலங்களுக்கான, அனைத்து அலைவரிசைகளுக்குமான 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலத்தில் 12 வது நாளான நேற்று ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி...

மசூதிகள் குறித்த சுப்பிரமணிய சாமி கருத்து: மாநிலங்களவையில் அமளி

புது தில்லி: மசூதிகள் குறித்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்...

இனி ரயில்வே பிளாட்பாரக் கட்டணம் ரூ.10

புது தில்லி: ரயில்வே பிளாட்பார கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது. இது குறித்து ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, தற்போது...

ரயிலில் முன்பதிவு நாள் நீட்டிப்பு ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

புது தில்லி: ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60இல் இருந்து 120 ஆக அதிகரிப்பது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...

தான் அடித்து உதைக்கப்படும் வீடியோ: வாட்ஸ்அப்பில் வந்ததால் இளம்பெண் அதிர்ச்சி

ஹத்ராஸ் (உ.பி.,): உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தான் நண்பருடன் சென்றபோது ஒரு கும்பலால் 10 நிமிடங்களுக்கும் மேல் அடித்து உதைக்கப்படும் வீடியோ வாட்ஸ் அப்பில் உலவியதால் அதைக் கண்டு அதிர்ச்சி...
- 2026

அவைக்கு வராதது ஏன்?: வாக்கெடுப்புக்கு வராத பாஜக., எம்பிக்களுக்கு மோடி கேள்வி

புது தில்லி: "முக்கிய மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது அவைக்கு வராதது ஏன்? காரணம் சொல்லுங்கள்" என்று மக்களவையில் பாஜக., எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். செவ்வாய்க்...

அவையை முடக்கவே எதிர்க்கட்சிகள் தேவையற்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர்: மோடி

புது தில்லி: மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி, அவையை வீணடிக்கின்றனர் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற...

நிலம் கையகப் படுத்தும் மசோதா எதிர்ப்பு: அன்னா ஹசாரே பாதயாத்திரை ஒத்திவைப்பு

புது தில்லி: மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதா ஏழை விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த பாத யாத்திரையை அன்னா...

தோனி, ரெய்னா, கோலியை வீழ்த்த ஐபிஎல் அனுபவம் கைகொடுக்கும்: சொல்கிறார் வங்கதேச வீரர் அல் ஹசன்

மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதன் இரண்டாவது காலிறுதியில் இந்தியாவும் வங்கதேசமும் மெல்போர்னில் மோதுகின்றன. நேற்று...

மத்திய அரசு மீது மோடியின் சகோதரர் குற்றச்சாட்டு

புது தில்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மோடியின் அரசு தவறிவிட்டதாக மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் குற்றம்சாட்டியுள்ளார். தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய நியாயவிலைக்...

2 குழந்தைக்கு மேல் இருந்தால் வாக்களிக்கத் தடை: சாத்வி ப்ராச்சி கிளப்பினார் புது சர்ச்சை

பஹ்ராச் (உ.பி.) 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி ப்ரச்சி செவ்வாய்க்கிழமை ஒரு...
- 2026

Recent articles