இந்தியா

கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மசோதா: அமைச்சரவை ஒப்புதல்

  புது தில்லி: கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் வரை சிறைத்...

ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை:மீனவர்களை சுட அதிகாரம் இருப்பதாக கூறுவதா?: ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்....

ராமஜென்ம பூமி பகுதியைப் பேண ரூ.12 கோடி செலவு

புதுதில்லி: ராமஜென்ம பூமி அமைந்த பகுதியை பேணிக் காக்க கடந்த 20 வருடங்களில் மொத்தம் ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று கூறியுள்ளது. கடந்த 1994-95 ஆண்டு முதல்...

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம்: அடுத்த மாதம் செயல்படத் தொடங்கும்!

துர்காபுர்: இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது. மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இந்த விமான நிலையத்தை பிஏபிஎல்...

தில்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜர்

புது தில்லி: தில்லி நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அரவிந்த் கேஜ்ரிவால்! அவதூறு வழக்கில் தில்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர்...

ஹரியானா தேவாலயத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் அருகே கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு குழுவால் சேதப் படுத்தப் பட்டது. அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை...
- 2026

நிலம் கையகப்படுத்தும் மசோதா: சோனியா தலைமையில் கண்டனப் பேரணி

புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து சோனியா தலைமையில் செவ்வாய்க் கிழமை இன்று மாலை தில்லியில் பேரணி நடந்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று சோனியாவும் சில எம்பிக்களும் மனு...

ஜாட் இனத்தை ஓபிசியில் சேர்த்தது செல்லாது

புதுதில்லி: ஜாட் இனத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. ஜாட் இனத்தை ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்...

விரைவில் சந்திக்கிறேன்: பிரசாந்த் பூஷனுக்கும் யோகேந்திர யாதவுக்கும் கேஜ்ரிவால் பதில்

புது தில்லி: உங்கள் இருவரையும் விரைவில் சந்திக்கிறேன் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் இருவருக்கும் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் பதிலளித்துள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை...

சட்டப்பேரவை வன்முறை- உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: அவைத் தலைவர்

திருவனந்தபுரம்: கடந்த 13ம் தேதி கேரள சட்டப் பேரவையில் வெடித்த வன்முறை சம்பவத்துக்கு, வன்முறையில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள சட்டப்பேரவைத் தலைவர் சக்தன் கூறியுள்ளார்....

கைவினை கம்பளத் துறை திறன் மையம்: தில்லியில் நாளை துவக்கம்

புது தில்லி: கைவினை மற்றும் கம்பளத் துறை திறன் மையம் என்ற புதிய நிறுவனத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிபொறுப்பு), நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர்...

பெண்கள் பாதுகாப்புக்கான இணையதளம் அறிமுகம்

புது தில்லி: பெண்கள், எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்கள் பிரிவு ஆகியோரின் பாதுகாப்புக்காக மத்திய அரசு விரைவில் mysecurity.gov.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் பாதுகாப்புக்கான செயலி இணைய...
- 2026

Recent articles