இந்தியா

தோழியை மணம் செய்து கொள்கிறார் சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா விரைவில் தனது தோழியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மென் சுரேஷ் ரெய்னா....

கனிமொழியின் பேச்சுக்கு மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு

புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற ஒரு விவாதத்தில் திமுக., அதிமுக உறுப்பினர்களிடையே வாக்கு வாதம் எழுந்தது. மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீத்தேன்...

ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்: +2 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு

பெங்களூரு: பெங்களூரில், ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட போராட்டத்தால், இன்று நடைபெறவிருந்த ப்ளஸ் 2 கணிதம் மற்றும் புவியியல் தேர்வு மார்ச் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....

யுவராஜ் சிங் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத காரணம்: மனம் திறந்தார் தோனி

மெல்பர்ன்: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் பேட்டிங்கில் மட்டுமல்லாது, 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கும் உலகக் கோப்பையை அணி பெற...

மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்

பெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி (36) நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். கோலார் மாவட்ட...

பெண்களின் நிறம் குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்காத சரத் யாதவுக்கு ஸ்மிருதி இராணி கண்டனம்

புது தில்லி: தென்னிந்திய பெண்களின் தோல் நிறம் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கப் போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். இதற்கு அவையில் ஸ்மிருதி இராணி கண்டனம் தெரிவித்தார். ...
- 2026

2 மணிக்குள் ஆஜராக கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: தில்லியைச் சேர்ந்த சுரேந்தர் சர்மா என்பவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் உடனடியாக ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மதியம்...

சிகிச்சை முடிந்து தில்லி புறப்பட்டார் கேஜ்ரிவால்

பெங்களூரு: உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூரு வந்திருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள்...

ஃபைபர் ஆப்டிகல் மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இராணி

புது தில்லி: மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் தகவல், தொலைத் தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தை தற்போது அமல்படுத்தி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் திறனை அதிகரிக்கவும், எப்போதும் எங்கு...

ரயில் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா

புதுதில்லி ரயிலில் பயணச் சீட்டு பெற்ற பின்னர் பணம் செலுத்தும் புதிய வசதி குறிப்பிட்ட இணையதளம் மூலம் ஜன.1 அன்று தொடக்கப்பட்டதாக அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். ...

தில்லியில் காங்கிரஸாரின் போராட்டம்; தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே...

ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி: ஆபத்தான நிலையில் சிகிச்சை

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் - மாண்ட்சோர்...
- 2026

Recent articles