இந்தியா

ஜம்முவில் மீண்டும் தாக்குதல்: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் அதே சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இருவரும் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை ராணுவத் துறை அமைச்சர்...

ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

தோடா; ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எங்கும் நகர முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். தொடாவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கராரா...

தில்லியில் இ-ரேஷன் கார்டு அறிமுகமாகிறது

புது தில்லி : நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் மற்றும்...

மோடியின் யாழ். பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை: அரசு மறுப்பு

அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு யாழ்ப்பாணத்துக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை தமிழர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து...

மீத்தேன் திட்டம் ரத்து: விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு

புது தில்லி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்....

ஜம்மு தாக்குதல்: பள்ளித் தேர்வுகள் ரத்து

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சம்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இன்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர்...
- 2026

உ.பி., ரயில் விபத்து: 30 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

ரே பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. டேராடூனில் இருந்து வாராணசி சென்ற ஜனதா...

மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோரே உதவாதீர்கள்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறுத்தல்

பாட்னா: பீகாரில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் கட்டத்தின் மீது ஏறி நின்று, ஜன்னல்கள் வழியாக பிட்களை உள்ளே எரிந்தும்,...

பேஸ்புக்கில் கருத்து: மாணவன் கைதுக்கு விளக்கம் அளிக்க உ.பி. அரசுக்குக் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக மாணவனைக் கைது செய்தது தொடர்பான வழக்கில், இன்னும் 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப...

10 வயது சிறுமிகள் பலாத்காரம்: 58 வயது ஐஏஎஸ் அதிகாரி கைது

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்...

ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணை கோரிக்கைக்கு கர்நாடகா முதல்வர் பதில்

பெங்களூரு: கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்ம மரணம் தொடர்பாக, மாநிலத்திலும் வெளியிலும், சிபிஐ விசாரணை கோரி பல்வேறு போராட்டங்களும் கோரிக்கைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பதிலளித்த மாநில முதல்வர்,...

ரேபரேலி ரயில் விபத்து: உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும்...
- 2026

Recent articles