இந்தியா

குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆண்களால் அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவிப் பெண்: நல்லடக்கம் செய்த பெண்கள்

காபூல்: குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆப்கானிஸ்தானில் ஆண்களால் அடித்து, உதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அங்குள்ள பெண்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். பர்குந்தா என்ற அந்தப் பெண்ணின்...

காந்தியைப் போலவே நானும் கொல்லப்படுவேன்: புயலைக் கிளப்பும் அன்னா ஹசாரே

புது தில்லி: காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போல தனது மரணமும் இருக்கும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே புதுப் புயலைக் கிளப்பியுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால்...

பண மோசடி: நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிவு

பண மோசடி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம்...

சச்சின் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை: ரூ.6 லட்சத்துக்கு ஏலம்

ஜோத்புர்: சச்சின் டெண்டுல்கர் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை ரூ.6 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013-ம் ஆண்டு...

லாலு கட்சியின் அலுவலக வாடகை ரூ.333 மட்டுமே!

புது தில்லி: லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் தில்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்துக்கான வாடகை என்ன...

இன்று நடைபெறுகிறது இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை

புது தில்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து, இந்திய – சீன நாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடக்கிறது. நரேந்திர...
- 2026

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால் அது எங்கள் போராகி விடும்: காஷ்மீர் முதல்வர்

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால், அது எங்களின் போர் ஆகி விடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் சட்டமன்றத்தில் பேசினார். ...

நாடாளுமன்ற வளாக தீ விபத்து: விசாரணைக்கு பிரணாப் முகர்ஜி உத்தரவு

புதுதில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்து குறித்து விசார்ணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது....

அலுவலக உதவியாளர் வேலைக்கு வரிசையில் நின்ற பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன், அலுவலக உதவியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள மற்றவர்களுடன் வரிசையில் நின்று பங்கேற்றார். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....

சட்டசபையில் பாலியல் தொல்லை: காங். அமைச்சர் மீது கம்யூ. பெண் எம்.எல்.ஏ., டிஜிபியிடம் புகார் மனு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அடிதடி வன்முறை ரகளை ஏற்பட்டது. அப்போது மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான், பாலியல் ரீதியாக தனக்கு...

தில்லி, புதுவை போலீஸில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

புதுதில்லி: தில்லி, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில், காவல் துறையில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. காவலர் முதல் உதவி ஆய்வாளர்...

மோசடி புகார்: காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி மீது போலீஸார் வழக்கு பதிவு

ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய...
- 2026

Recent articles