இந்தியா

காஷ்மீர்: ஒரு மாணவர்கூட இல்லாத பள்ளிகள் 124

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாணவர்கூட இல்லாமல் இயங்கும் 124 பள்ளிகள் உள்ளதாக அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மாநில சட்டப் பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு...

ரயில்வே இ-டிக்கெட் முன்பதிவு: புதிய கட்டுப்பாடு அமல்

புது தில்லி: ஏஜெண்டுகளின் முறைகேடுகளைத் தடுக்க இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது இந்தியன் ரயில்வே. நெரிசல் நேரத்தில், ஏஜெண்டுகள் ஒரே லாக்-இன் ஐ பயன்படுத்தி, இ-டிக்கெட்டுகளை மொத்தமாக பதிவு...

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் குறித்த சட்டப்பிரிவு 66 ஏ ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  புது தில்லி சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

என்கவுண்டர்களின் நேரடி ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை

புது தில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்தும் என்கவுன்டர்களை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிரப்பி செய்தி வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர்...

சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு ஏப்ரல் முதல் வாரம் வெளியாக வாய்ப்பு!

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை...

ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதி

ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகராக அமராவதி என்ற பெயர் இருக்கும் என்று, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தற்போது, ஹைதராபாத் நகரமே தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம்...
- 2026

நாங்களாக இருந்தால் தேர்வு எழுத புத்தகத்தையே கொடுத்திருப்போம்: லாலு பிரசாத்

பாட்னா: நாங்களாக இருந்தால் தேர்வில் பிட் என்ன...? மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம் என்று கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான...

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு மோடி அஞ்சலி

பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டிற்காக தங்களை தியாகம் செய்த தினமான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். “இந்த சிறந்த...

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவு: மோடி, பிரணாப் இரங்கல்

குடியரசுத் தலைவர் இரங்கல்: சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு. லீ குவன் யூ மறைவிற்கு குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டூவிட்டர் வளையதளத்தில் தெரிவித்ததாவது:- சிங்கப்பூரின்...

சிறுபான்மையினரைப் பாதுகாக்க எதுவும் செய்வேன்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க எதுவும் செய்வேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாட்டில் அண்மையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்கள்...

38 நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும்: மனோகர் பாரிக்கர்

புவனேஷ்வர்: 38 நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என்று கூறினார் இந்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர். மேலும் இந்தியா பாதுகாப்பு சாதனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது...

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவு: சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யீவின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா...
- 2026

Recent articles