இந்தியா

ஏப்.15ல் 2ஜி வழக்கின் இறுதி வாதம்: சி.பி.ஐ. தனி நீதிமன்றம்

புது தில்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி இறுதி வாதம் தொடங்கும் என்று சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில்...

கடலில் விழுந்து விபத்து: கடற்படை விமானிகள் 2 பேர் மாயம்

பனாஜி, தெற்கு கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதன்கிழமை இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் மாயமாகியுள்ளனர். கோவாவின்...

மோடி பொய்யான தகவலைக் கூறுகிறார்: இ.கம்யூ. குற்றச்சாட்டு

புதுச்சேரி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொய்யான தகவல் கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இந்திய...

வெறுப்பு அடைந்தால் அமைச்சர் வி.கே.சிங் ராஜிநாமா செய்யட்டும்: காங்கிரஸ்

புது தில்லி: தில்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா...

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனார் குஷ்பு: சோனியா அறிவிப்பு

புது தில்லி: திமுகவில் இருந்து விலகி, சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு இப்போது காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி கிடைத்துள்ளது. இவருக்கு கட்சியில் என்ன பதவி என்று...

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து: மோடி இரங்கல்

தெற்கு பிரான்ஸில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்பாராத இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தாரின் துக்கம், வலியை தாமும் பகிர்ந்து கொள்வதாகக்...
- 2026

இந்தியாவின் அதிக வயதான பெண்மணி குஞ்சன்னம் மரணம்

திருச்சூர்: இந்தியாவின் மிக வயதான பெண்மணி குஞ்சன்னம் குட்டி மரணம் அடைந்தார். இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் மரணமடைந்த அவருக்கு...

66-ஏ சட்டப்பிரிவு நீக்க உத்தரவு: ரவிசங்கர் பிரசாத் வரவேற்பு

புது தில்லி: சமூகவலைதளங்களில் கருத்தை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் 66 ஏ சட்டப் பிரிவை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை...

ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு: ஆகஸ்டுக்குள் நிறைவடையுமாம்!

புரி: நாடு முழுவதும் நடைபெற்று வரும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்டு மாதத்துக்குள் நிறைவடைந்து விடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச். எஸ். பிரம்மா...

சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது: மோடி வாழ்த்து

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார். தற்போது 77 வயதான...

தமிழ் வருடப் பிறப்பு (ஏப்.14) அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1 (ஏப்ரல் 14) அன்று விடுமுறை தினம் ஆகிறது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14,...

தினசரி மனைவியின் காலை தொட்டுக் கும்பிட்டு வெளியில் செல்லும் அமைச்சர்

புது தில்லி: ஒவ்வொரு நாளும் தன் மனைவியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு வெளியில் செல்கிறார் மாநில அமைச்சர் ஒருவர். அவர், தில்லி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர்...
- 2026

Recent articles