இந்தியா

குற்றப் பின்னணி வேட்பாளரின் கட்சிச் சின்னத்தை முடக்கலாமா?

புது தில்லி : 'குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தண்டனை பெற்றவர்களை தேர்தலில் நிறுத்தினால், அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னத்தை முடக்க உத்தர விடலாமா' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கிரிமினல் மற்றும் பிற...

ராகுல் காந்தி ஐரோப்பாவுக்கு 4 நாள் பயணம்

புது தில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து என ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.காங்கிரஸ் தலைவர்...

மலையாளிகள் இன்னும் திருந்தல… இறைச்சிக் கழிவ இங்க வந்து கொட்டுறானுங்க…

கேரளத்தில் இவ்வளவுக்கு வெள்ளத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப் பட்டு, மெதுமெதுவாக போக்குவரத்து துவங்கிய நிலையில், வழக்கம்போல் இறைச்சிக் கழிவுகளை தமிழகத்தில் வந்து கொட்டி விட்டுச் செல்லும் துரோகத்தை கேரளத்தவர்கள் தொடங்கியுள்ளனர்.கேரளாவில் இருந்து...

கேஆர்எஸ் அணை நீர் திறப்பு நிறுத்தம்; 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள்ள நிலையில், கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப் பட்டுள்ளது.கர்நாடக...

மக்களின் உயிரை காக்கும் பணிக்கு பணம் வேண்டாம்: மீனவர்களுக்கு குவியும் பாராட்டு!

மக்களின் உயிரை காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று கூறிய கேரள மீனவர்களுக்கு பாாராட்டுக்கள் குவிகின்றன.கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் பலநூறு மக்கள் இறந்துள்ளனர், பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்....

கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது....
- 2026

கேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு!

புது தில்லி: கேரள மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது! இந்த அறிவிப்பின் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தங்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரையில் கேரள...

ஆரம்பமே கோல்மால்?! இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி?

பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர...

கேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்!

திருவனந்தபுரம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவை, தகவல் தொடர்பு...

கேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி!

வெள்ளம் மற்றும் பெருமழையால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு பலரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். மாநில அரசுகள், அரசுத் துறையினர், தனியார் அமைப்புகள் என பலரும் போட்டி போட்டு உதவிகளைச் செய்து வரும்...

கேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்!

ஆழப்புழ:  ஆழப்புழ மாவட்டத்தில் பள்ளிப்பாடு பகுதியில் உள்ள பள்ளியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அங்கே 23 ஹரிஜன குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் இருந்துள்ளனர். அவர்கள் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்,...

வெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது, மாநில வனத்துறை அமைச்சர் ராஜு, ஜெர்மனி சென்றிருப்பது, கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடு திரும்பியதும் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.கேரளாவில் மார்க்சிஸ்ட்...
- 2026

Recent articles