இந்தியா

தாஜ்மஹாலை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவித்துள்ளோம்: உபி அரசு வழக்கறிஞர் தகவல்

உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலைப் பாதுகாக்கும் செயல் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா ஆஜராகினார். அவர் கூறுகையில்,...

அவசர சிகிச்சை பிரிவில் குற்றவாளி டேவிட் ஹெட்லி

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லியை சக கைதிகள் சரமாரியாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு...

ராகுல் உண்மை தெரியாமல் பேசுகிறார்: பியூஸ் கோயல்

சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் பணம் டெபாசிட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் உண்மை தெரியாமல் பேசுவதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம்...

ராமாயண பாராயணம் செய்த பெண் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை

கேரளாவில், மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் ராமாயண பாராயணம் செய்து, அதன் வீடியோ பதிவை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் ஆடி மாதத்தை கேரளாவில், கொல்லம் ஆண்டு...

மூக்குடைபட்ட ஓபிஎஸ்.,! நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என மறுப்பு: என்ன நடக்கிறது தில்லியில்!?

புது தில்லி: தில்லியில் முகாமிட்டு ஏதோ அரசியல் செய்வதற்காக முயன்று வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்காக அவர் தில்லியில் உள்ள அதிமுக., எம்.பி., மைத்ரேயன் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும், தில்லியில்...

பாலை விட கோமியத்தால் அதிக வருவாய் பெறும் விவசாயிகள்

ராஜஸ்தானில், பசு வளர்க்கும் விவசாயிகள், பாலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து , கிர் மற்றும் தர்பார்கார் போன்ற உயர் ரக பசுக்களை...
- 2026

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மேலும் இரண்டு பேர் கைது

கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் மிஸ்கின் மற்றும் அமித் பாடி ஆகியோர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். கடந்தாண்டு செப்டம்பர் 5ம் தேதி...

திருப்பதி சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி...

ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க அரசு தயாராக உள்ளது: ராஜ்நாத் சிங்

ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜி.எஸ்.டி., வரி 88 பொருட்களுக்கு சமீபத்தில் குறைக்கப்பட்டது. ஏழை...

ராகுல் பிரதமராக ஆதரவு அளிப்போம்: தேவகவுடா

வரும் மக்களவை தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிலைப் படுத்தினால், அவரை ஆதரிப்பதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கர்நாடக...

கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபர் இல்லை! : உயர் நீதிமன்றம்

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக சி.பி.ஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப் படுவதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த...

ரஃபேல் விவகாரத்தில் பொய் தகவலா? மோடி, நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

ரஃபேல் விமானம் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தவறான தகவல்களை கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இருவரின் மீதும் லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர...
- 2026

Recent articles