இந்தியா

குமாரசாமி முதல்வர் என பேரம் பேசியபோதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது: ராகுலுக்கு அமித் ஷா பதில்

இதற்கு டிவிட்டரில் பதில் கொடுத்துள்ள அமித் ஷா, ராகுல் தமது கட்சியின் வரலாற்றை அறியவில்லை. சந்தர்ப்பவாத முறையில் மஜத., கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்த போதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் அமித் ஷா.

சாகர் புயல் உருவாகியுள்ளது; மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்த வரை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளது. வரும் 24 மணி நேரத்தைப் பொருத்த வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார் பாலசந்திரன்.

எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில்...

கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் போர்க்கொடி தூக்கியது லாலுவின் கட்சி

கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது.கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது. ராஷ்ட்ரீய ஜனதா தளமே தனிப்பெரும் கட்சி என்றும் எங்களுக்கே...

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் பட்டியலில் போபால், சண்டிகர், இந்தூர்

இந்தியாவில் தூய்மையாக இருக்கும் நகரங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார்.இந்த பட்டியலில் இந்தூர்,...

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன்: எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன் என்றும், ஐந்தாண்டு பதவி காலம் ஆட்சி புரிவேன் என்றும் கர்நாடக மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு...
- 2026

விரைவில் கொரியர் சேவையில் டப்பாவாலாக்கள்

மும்பையில் நகரில் உணவுகளை விநியோகித்து வருவதில் பிரபலமாக இருந்து வரும் 'டப்பாவாலாக்கள்' விரைவில் தாங்கள் பணிகளுடன் கொரியர் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பேசிய டாப்பாவாலாக்கள் செய்தி தொடர்பாளர்...

காவிரி வாரியமா? ஆணையமா? என்ன பெயர் வைத்தது மத்திய அரசு?

நாளை தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு இறுதி வரைவு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.

CMO-வில் எடியூரப்பா பெயர் பலகை பொருத்தப்பட்டது

கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களை கைபற்றி, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுனரின் கோரிக்கை...

எடியூரப்பா பதவியேற்றது அரசியலமைப்புக்கு எதிரானது: மூத்த வழக்கறிஞர்

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பதவியேற்றது அரசியலமைப்புக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு விவகாரத்தில் தன்னையும் ஒரு வாதியாக ஏற்குமாறு உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும், ஆளுநரின்...

வாகனங்களில் செல்பவர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்க சட்டத்தில் இடமில்லை: கேரள உயர்நீதிமன்றம்

கடந்த ஆண்டு கேரளாவில் இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிய படி சென்றவருக்கு அம்மாநில போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கு எதிராக அந்த நபர் கொச்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள்...

கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்ற எடியூரப்பா, முதல்வராக ஒருபெற்ற பின்னர் இன்று துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி...
- 2026

Recent articles