இந்தியா

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? – குமாரசாமி

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங். மற்றும்...

கர்நாடக பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது வருத்தம்: ராகுல்காந்தி

கர்நாடக பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திடுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளார்.நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில்...

செத்தாலும் காங்கிரஸுடன் சேர மாட்டேன்னீங்களே குமாரசாமி… இப்போ செத்துட்டீங்களா?!

இது குறித்த வீடியோ பதிவுடன், பல்வேறு கருத்துகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன... தேர்தலுக்கு முன் அப்படி சொல்லிவிட்டு, மறுநாளே சேர்ந்துட்டியே... நீ செத்துட்டியா என்று பலரும் டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

பதவியேற்பு முடிந்தவுடன் பாஜக தலைவர்களுடன் உணவருந்திந்திய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரில் பதவியேற்பு முடிந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக தலைவர்களுடன் உணவருந்தினார்பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார்.கர்நாடகத்தில் கடந்த மே 12 ஆம் ஆம்...

கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார்.கர்நாடகத்தில்...

கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார் எடியூரப்பா! தலைவர்கள் வாழ்த்து

பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக இன்று காலை எடியூரப்பா பொறுப்பேற்றார். அவருக்கு முக்கியத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- 2026

கர்நாடக முதல் மந்திரியாக இன்று காலை பதவியேற்கிறார் எடியூரப்பா

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்ப்பு விடுத்தார். மேலும், பதவியேற்ற 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தற்கு எதிராக, உச்ச...

முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா; தடை தகர்த்த உச்ச நீதிமன்றம்!

பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவி ஏற்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ், மஜத உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், எடியூரப்பாவுக்கு தடை இல்லை என பச்சைக் கொடி காட்டியது உச்ச நீதிமன்றம்.

தொலைபேசி அழைப்புகளை கர்நாடக அரசு ஒட்டுக்கேட்பதாக 3 எம்பி.,கள் புகார்

, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கர்நாடக மாநில பாஜக எம்.பிக்கள் 3 பேர் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். கர்நாடக எம்.பி-க்கள் ஷோபா, மோகன் மற்றும் சித்தேஸ்வரா ஆகியோர் தொலைபேசி அழைப்புகளை...

காவிரி மேலாண்மை வாரியம் என வரைவுத் திட்டத்தில் பெயரைக் குறிப்பிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இதன்படி, காவிரி நதிநீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். மேலும், காவிரியில் புதிதாக அணைகள் கட்ட இயலாது. மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகமோ தமிழகமோ அணைகள், தடுப்பணைகள் கட்டக் கூடாது. இதற்கான அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கே இருக்கும்.

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி- 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தார்

ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம் பெரும்பான்மையை பார்க்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தினோம். நிலையான அரசை அமைக்க எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக...

ரம்ஜான் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள்...
- 2026

Recent articles