இந்தியா

2 மாத ஓய்வுக்குப் பின் தில்லி திரும்பிய ராகுல்!

புது தில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 2 மாத ஓய்வு இடைவெளிக்குப் பின்னர் ஏப்.15 நேற்று தில்லிக்குத் திரும்பியதாக அக்கட்சி...

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு ஹைதராபாத்: திருப்பதியை அடுத்த சேஷாசலம் சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20...

பெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட...

எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்

எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு...

இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது உச்சபட்ச கொள்கைத் தோல்வி : வி.கே.சிங்

ராய்புர்: கடந்த 1987ல் இலங்கைக்கு ஐபிகேஎஃப் - இந்திய அமைதிப் படையை அனுப்பியது, நமது உச்சபட்ச கொள்கை அளவிலான தோல்வி என்று குறிப்பிட்டார் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் ராணுவ...

2ஜி முறைகேடு: இறுதி வாதம் தொடக்கம்; மே 25க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதம் இன்றுதுவங்கியது. இதன் அடுத்த கட்ட விசாரணை வரும் மே 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2ஜி வழக்கின்...
- 2026

அத்வானியைக் காணவில்லை: காந்திநகரில் பரபரப்பு போஸ்டர்கள்!

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அத்வானியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியைக் காணவில்லை என்று தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததற்குப் போட்டியாக...

கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடியாணை

புது தில்லி: உத்தரப் பிரதேசத்தில் 2009-ம் ஆண்டு தேர்தலின்போது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். அஹை அடுத்து...

2ஜி வழக்கில் இறுதி வாதம்: இன்று துவக்கம்

புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை தொடங்குகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தில்லி சிபிஐ...

தில்லி திரும்பும் ராகுலுக்கு தடபுடல் வரவேற்புக்கு ஏற்பாடு

புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க இளைஞர்...

நதிகள் இணைப்பை விரைவுபடுத்த சிறப்புக் குழு

புது தில்லி: நதிகள் இணைப்பை விரைவுபடுத்தும் வகையில், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பி.என்.நவலவாலா தலைமையில் சிறப்புப் பணிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது....

பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும்: அமித் ஷாவின் கணக்கு!

புது தில்லி: பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும் என்று, ஜனதா பரிவார் குறித்து கருத்து தெரிவித்தார் பாஜக தேசியச் செயலர் அமித் ஷா. பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக.,...
- 2026

Recent articles