சற்றுமுன்

Fwd: காற்றில் பறக்கும் முதல்வர் மற்றும் கரூர் கலெக்டரின் உத்திரவு ! ? இன்று முதல், கரூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கலெக்டர் அன்பழகன் அறிவித்துள்ள நிலையில்...

காற்றில் பறக்கும் முதல்வர் மற்றும் கரூர் கலெக்டரின் உத்திரவு ! ? இன்று முதல், கரூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கலெக்டர் அன்பழகன் அறிவித்துள்ள நிலையில் பிளாஸ்டிக்...

5 வயசு குழந்தையை ஸ்கூட்டர் ஓட்ட விட்ட தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

கொச்சி: கேரளாவில் தனது ஐந்து வயது குழந்தை, ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சியின் பள்ளூர்த்தியில் ஷிபு பிரான்சிஸ் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்...

Fwd: கரூர் மாவட்டத்தில் பயிலும் பார்வை திறன் குறைபாடுடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கண்பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் பயிலும் பார்வை திறன் குறைபாடுடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கண்பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் துவக்கி வைத்தார். 01-08-18 karur school students eye camp collect... <drive.google.com/file/d/1qNOkBZJku12lZKDtGQdc351eM9fbt4W-/view?usp=drive_web> 01-08-18...

கருணாநிதியை தேடிய 58 நாடுகள்!

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் 5ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கருணாநிதி குறித்து இணையத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் `கலைஞர்' என்ற சொல் இந்தியாவுக்குப் பின்...

கோவையில் அதிர்ச்சி: ஆடி கார் மோதி சாலையில் நின்றிருந்த 7 பேர் உயிரிழப்பு

கோவை:கோவையை  உலுக்கியது அதிர்ச்சிகரமான ஒரு விபத்து. அதிவேகமாக வந்த சொகுசு கார் மோடி, சாலையோரம் நின்றிருந்த 7 பேர் உயிரிழந்தனர்.கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி உரிமையாளர் மதன்  பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி...

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி இன்று சிறை நிரப்பும் போராட்டம்

மகாராஷ்ராவில் இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். புனே...
- 2026

என் கால்ல விழாத… ஓட்டு போட்ட மக்கள் கால்ல விழு… எம்.பி.க்கு மோடியின் அட்வைஸ்!

மோடியின் காலை தொட்டு வணங்க முயன்ற உத்திரப் பிரதேச எம்பி., அசோக் டோக்ரேவை கண்டித்த பிரதமர் மோடி, உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் காலில் விழுங்கள், அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை...

காமராஜர்-கருணாநிதி: சொத்து விவரம் ஒப்பிட்ட கட்ஜு; சப்பைக்கட்டு கட்டும் திமுக.,!

சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூக வலைத்தளத்தில், கருணாநிதி மீது தமிழர்கள் மிகவும் பரிதாபப் படுவதாகவும், ஆனால் அரசியலுக்கு வரும் முன் கருணாநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு? எனவும்...

நீட் கலந்தாய்வுக்கான தடை நீக்கம்!

புது தில்லி: நீட் - அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக, நாக்பூர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக சிபிஎஸ்இ மேல்முறையீட்டு வழக்கு ஒன்றைத்...

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ.,க்கு மாற்ற முடிவு!

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இதை அடுத்து, இது தொடர்பான ஆவணங்களை வரும் ஆக....

மருத்துவ மாணவர்களுக்கு பூ கொடுத்து தமிழிசை வரவேற்பு

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிதாக...

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி,...
- 2026

Recent articles