சற்றுமுன்

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக.,எம்எல்ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் மரணமடைந்ததால்,...

Fwd: கரூரில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென்று உயிரிழந்ததால், தவறான சிகிச்சையால் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தால் பரபரப்பு – மேலும் பிரேதத்தினை எடுத்து...

கரூரில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென்று உயிரிழந்ததால், தவறான சிகிச்சையால் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தால் பரபரப்பு - மேலும் பிரேதத்தினை எடுத்து செல்ல...

உள்நாட்டு போர் ஏற்படும்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

புது தில்லி: தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் நாட்டு மக்களை பிரித்தால் உள்நாட்டுபோர் வெடிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.வங்காள தேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக...

செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை!

செங்கோட்டை: செங்கோட்டை~கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தென்மலையில் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தென் தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக கேரளா...

நடிகர் அஜீத் குமார் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பு!

சென்னை: உடல் நலமின்றி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க நடிகர் அஜித் குமார் இன்று மருத்துவமனைக்கு வந்தார்.பின்னர் திமுக.,...

கோயிலுக்குச் செல்லும் பெண்களை கேவலப்படுத்திய ’மாத்ருபூமி’! தீயிட்டுக் கொளுத்தி வீடியோக்களைப் பகிரும் பெண்கள்!

மலையாளத்தில் ‘மீஷ’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எஸ்.ஹரீஷ் என்பவர் மாத்ருபூமி வார இதழில் எழுதியிருந்தார். இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஹிந்துப் பெண்களையும் பிராமண பூஜாரிகளையும் இகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அதற்கு...
- 2026

ஒரு பிளேட் ஓசி பிரியாணிக்கு ஆசைப் பட்டு… ஒழுங்கு நடவடிக்கையை சந்தித்தவர்..!

சென்னை: விருகம்பாக்கம் சேலம் ஆர்..ஆர் அன்பு பிரியாணி கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்சிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக., தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10 பேர் போடும் சண்டையைப்...

பிரியாணியில் இல்லயே பீசு… கடைக்காரன் கேக்குறான் காசு… : டிவிட்டர் ட்ரெண்ட்டில் வறுபடும் திமுக.,!

சென்னை: பிரியாணியில் இல்லையே பீஸு கடைக்காரன் கேக்குறான் காஸு.. என்று திமுகழகத்தின் அவைக் கவிஞர் திராவிடப் பிதற்றல் வைரமுத்து கண்ணீர்க் கவிதை எழுதும் ரேஞ்சுக்கு  போய்க் கொண்டிருக்கிறது இன்றைய திமுக.,வுக்கு எதிரான டிவிட்டர்...

Fwd: சாயப்பட்டறை அதிபர்களின் பிடியில் மீண்டும் களமிறங்கிய கரூர் மாவட்ட நிர்வாகம் ! ?., ஏற்கனவே, ஆற்றில் சாயப்பட்டறை தண்ணீரை ஆற்றில் கலந்து விட்ட நிலையில், தற்போதே தடுப்பணையிலேயே சாயக்கழிவு நீரை கலந்து...

சாயப்பட்டறை அதிபர்களின் பிடியில் மீண்டும் களமிறங்கிய கரூர் மாவட்ட நிர்வாகம் ! ?., ஏற்கனவே, ஆற்றில் சாயப்பட்டறை தண்ணீரை ஆற்றில் கலந்து விட்ட நிலையில், தற்போதே தடுப்பணையிலேயே சாயக்கழிவு நீரை கலந்து முற்றிலும்...

விளையாட்டுத் தனமாக ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிராதீர்கள்…!

புது தில்லி: விளையாட்டுத்தனமாக உங்களுடைய ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு இணையதளங்களில் பகிர வேண்டாம் என்று ஆதார் எண்ணை வழங்கும்  யுஐடிஏஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.அண்மைய சர்ச்சைகளை அடுத்து நேற்று யுஐடிஏஐ...

மாணவிகளை தவறுக்கு அழைத்த கோவை தனியார் விடுதி காப்பாளர் புனிதாவுக்கு ஆக.14 வரை காவல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார், அவரை ஆக.14 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த...

ரெப்போ விகிதம் 0.25 % உயர்த்தியது ஆர்.பி.ஐ.,!

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்திய...
- 2026

Recent articles