சற்றுமுன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில், 12 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு, தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை, பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்று சேலம், மரவனேரியில்...

நியூட்ரினோ ஆய்வகத்தால் பாதிப்பு இல்லை – மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஜாய்ஸ் ஜார்ஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்...

கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளில்...

பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க கேரளா எதிர்ப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் தமிழக அதிகாரிகள் உறுதி

பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்காமல், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கேரள அதிகாரிகளின் கோரிக்கையை தமிழக அதிகாரிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும்...

காவிரி நீர் பங்கீடு: கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு...

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் இன்று முதல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சுங்க கட்டணத்தை குறைத்தல், பெட்ரோல் மற்றும் டீசல் வரியை 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றியமைக்க...
- 2026

பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள்...

குற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க!

 செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இப்போது சீசன் கலக்கலாக உள்ளது. அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது.சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை நாட்கள்...

அடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கோட்டை: மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கட்டு 132 அடியான முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள்...

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் : மக்களவையில் இன்று விவாதம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் தொடங்கியது. அவை தொடங்கியதுமே, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக தெலுங்கு தேசம் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்....

காதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’!

காதல் திருமணம் செய்து கொண்ட அடுத்த வாரமே கணவருக்கு அடி உதை கொடுத்தார் அந்த இளம் மனைவி.பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவைச் சேர்ந்த அந்த இளம் தம்பதி, பெற்றோரை எதிர்த்து கடந்த வாரம் திருமணம்...

2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி. தினகரன்.தமிழகம் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் வாரியாக கட்சியின் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து இன்று...
- 2026

Recent articles