சற்றுமுன்

உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டி: தங்கம் வென்றார் தீபிகா குமாரி

உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி தங்கம் வென்றார். அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டி ஒன்றில் ஜெர்மனியின் மிட்செல் க்ரோப்பனை...

உலக கால்பந்து போட்டியில் மெக்சிகோ வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரே நாளில் 16 ரசிகர்கள் சுட்டுக்கொலை

உலக கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததால், மர்ம நபர்கள் சிலர் மெக்சிகோ ரசிகர்கள் 16 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று உலக கால்பந்து போட்டி நடைபெற்றது....

​காங்கிரஸ் தலைவரின் ஷூ லேஸை கட்டிவிட்ட எம்.எல்.ஏ

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத்தின் ஷூ கயிற்றை, அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கட்டிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன. மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஹிமாச்சலப் பிரதேச மாநில...

​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்

ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் உள்ள ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 33 வயதான சரோஜ்கந்தா பிஸ்வால். இவருக்கு ராஷ்மிரேகா பாய்தல் என்ற...

“பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டும்”- ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூஸ்...

ஆளுநர் பற்றிய பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெறாது

 பேரவையில் இன்று, ஆளுநர் குறித்து பேசினால் சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.முன்னதாக கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை என்று...
- 2026

அமெரிக்காவில் தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது: வைகோ

அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி உள்ளார் மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ.இது குறித்து அவர் கூறியபோது... அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்.அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது;...

காவிரியில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.கபினி அணையில் 6,667 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் திறப்பு 250 கன அடியாக...

சம்மன் இருக்கான்னு கேட்டாரு..? அள்ளிட்டுப் போய்ட்டாங்க! கௌதமன் மனைவி கண்ணீர் பேட்டி!

சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கௌதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார். சம்மன் இருக்கான்னு கேட்டவரை இழுத்துட்டுப் போயிட்டாங்க. அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்றே தெரியவில்லை என்றுள்ளார்.காவிரிப் பிரச்னையை...

19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை நடுக்குப்பம் மீனவர்களுக்கான மீன் அங்காடி இன்று திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர்...

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது

10 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்தி, விளம்பரம், சுற்றுலா, கலை, பண்பாடு உள்ளிட்டவைகளின் மானிய கோரிக்கை மீது பேரவையில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக அரசின்...

நைஜீரியா அணி வீழ்த்துமா அர்ஜென்டினா? நெருக்கடியில் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கால்பந்து ரசிகர்களின் கதாநாயகன் லியோனல் மெஸ்ஸி. இந்தாண்டு மெஸ்ஸியால் அர்ஜென்டினாவுக்கு உலக் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியும் என்று பலரும் நம்பிக்கொண்டு...
- 2026

Recent articles