சற்றுமுன்

தங்கம் விலை ரூ.112 உயர்வு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,603-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.20,824-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை...

ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் ராகுல் டிராவிட்

ஐ.சி.சி. ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக...

தெற்காசிய விளையாட்டு போட்டியில் சாய்னா, காஷ்ய்ப், தீபிகா பல்லிக்கல் விலகல்

கவுகாத்தி, ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒலிம்பி போட்டிக்காக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் விலகியுள்ளார். காயம் காரணமாக் காயம் இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்ய்ப்...

ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம் இன்று வெளியிடப்பட்டது. இந்த இரு தொடர்களிலும் ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மணீஷ் பாண்டேவும் புவனேஸ்வர்...

கவுகாத்தியில் தெற்காசிய விளையாட்டு இன்று துவக்கம்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மற்றும் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் பிப்....

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ரீவா சோலங்கி என்பவரை மணக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது. ஜடேஜாவுக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து இந்த நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அதில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்கின்றனர்....
- 2026

கும்பகோணம் மகாமக விழாவுக்காக மேட்டூரிலிருந்து இன்று 5,000 கனஅடி நீர்திறப்பு

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவிகக்யில், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 109 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்தை காட்டிலும், திறப்பு...

நீராவி குழாயில் பழுது: கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தில் நீராவி குழாயில் ஏற்பட்டதால் பழுது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் முதல் அணு உலையில் நிறுத்தப்பட்டு இருந்த மின் உற்பத்தி கடந்த 30ம் தேதி...

ரயில் விபத்தால் சென்னை- பெங்களுர் ரயில்கள் ரத்து : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ், திருப்பத்துாரை அடுத்த பச்சியூர் எனுமிடத்தில், ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டது. இந்த விபத்து குறி்த்த விவரங்களை அறிய உதவி எண்களை தெற்கு ரயில்வே...

மழை வெள்ளத்தின்போது அரசு மெதுவாக செயல்பட்டதாக மத்திய குழு அறிக்கை அளிக்கவில்லை: தலைமைச்செயலாளர்

மழை வெள்ளத்தின்போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதாக மத்திய குழு அறிக்கை அளிக்கவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு. ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பட்ஜெட்டில் ரெயில் பயணிகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு

மத்திய ரெயில்வே பட்ஜெட் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இது குறித்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தாவது:...

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்: மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் 19,600 அடி உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை பனிச்சரிவில் புதைந்தது. அப்போது பணியில் இருந்த ஒரு இளநிலை ராணுவ அதிகாரி மற்றும்...
- 2026

Recent articles