சற்றுமுன்

கிழக்கு முன்னேறாமல் நாடு முழுமை பெறாது: அசாமில் மோடி பேச்சு

சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கே திப்ரூகர் நகரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பிளாஸ்டிக் மற்றும் மெழுகுப் பொருட்கள் தயாரிப்பதற்கான 2 பெட்ரோகெமிக்கல்...

பாரதீய ஜனதா கட்சியும் ஊழல் செய்யும் கட்சியே ! : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

  பாரதீய ஜனதா கட்சியும் ஊழல் செய்யும் கட்சி தான் .எந்த ஊழலும் செய்யாத கட்சி என அந்த கட்சியை கூற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்...

தேர்தல் தோல்வியால் மக்களைப் பழிவாங்க நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்: மோடி

  திப்ரூகர்:சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கே  மொரான் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசும்போது சோனியாவும், ராகுல் காந்தியும்...

தேர்தலில் மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளித்து உதவ வேண்டும் : மோடி.

  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்காக ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என தலைவர் சோனியா காந்தியை விமர்ச(சி)னம் செய்துள்ளார் பிரதமர் மோடி. பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல்...

முதலமைச்சர் மகள் மீது நில மோசடி புகார் !

  குஜராத் முதலமைச்சர் மகள் மீது நில மோசடி புகார் கூறப்பட்டுள்ளதால் ஆனந்திபென் பட்டேல் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. ஆனந்திபென் பட்டேல்...

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிப்ரவரி 20 அன்று அறிவிப்பா ?

  சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின்...
- 2026

நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது

புது தில்லி:நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில்...

சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி !

  சோலார் பேனல் ஊழல், மது பார்கள் உரிம ஊழல் ஆகியவை அரசியல் சூறாவளியை கிளப்பி விட்டுள்ளதால் கேரளமாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு...

அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து 37 பேர் பலி

  அரசுப் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 37 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநிலம், நவ்சாரி நவ்சாரியில் இருந்து...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல்

  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் 11 பேருக்கு மேலும் 7 நாட்கள் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி அளித்தள்ளது. இந்தியாவில்...

மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: கேரள சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக கவர்னர் பேச்சு

கேரள சட்டப்பேரவையில் பஜ்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சதாசிவம் உரையாற்றினார். அப்போது சோலார் மின் திட்ட முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று கேரளா முதலமைச்சர்...

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி கவுகாத்தியில் தொடங்கியது

தெற்காசிய 12 வது விளையாடி போட்டி சற்று முன்னதாக கவுகாத்தியில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இன்று முதல் 16-ம் தேதி வரை நடக்கிறது. கவுகாத்தியில் 16...
- 2026

Recent articles