சற்றுமுன்

இலங்கை மக்களுக்கு மோடி சுதந்திர தின வாழ்த்து

புது தில்லி: இலங்கை மக்களுக்கு இன்று தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்துஅவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட வாழ்த்து: இலங்கை மக்களுக்கு இனிய...

இன்று இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

புது தில்லி: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வெள்ளிக்கிழமை இன்று புறப்பட்டுச் செல்கிறார். கொழும்பில் இன்று பிற்பகல் 3.30க்கு நடைபெறவுள்ள...

பட்ஜெட் கூட்டத் தொடர் நாட்கள் குறைப்பு இல்லை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

புது தில்லி: ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறுவதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதை தவிர்த்து, கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்...

பிப்.23ல் ரயில்வே பட்ஜெட்; பிப்.29ல் மத்திய பட்ஜெட்

புது தில்லி: மத்திய ரயில்வே பட்ஜெட் பிப்.25-ஆம் தேதியும், மத்திய பட்ஜெட் பிப்.29-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான...

ஜெயலலிதா மீதான பரிசு பொருள் வழக்கின் மீது இன்று இறுதி விசாரணை

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசு பொருள் வழக்கின் இறுதி விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 1992-1993 ஆண்டுகளில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் முத்னமை செயலாளராக...
- 2026

மும்பை கடற்கரையில் மோடி நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்ற அனுமதி

மும்பை கிர்காவ் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று அனுமதி அளித்தது. இந்நிகழ்ச்சி வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ‘இந்தியாவில்...

உம்மன் சாண்டியுடன் நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோ பொய்யானது. : சரிதா நாயர்

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் சோலார் பேணல் மோசடி வழக்கில் கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அந்நாளில் பிஜூ ராதாகிருஷ்ணன்...

2 மாதத்தில் முடிவை அறிவிப்பேன்: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

இன்று மு.க.அழகிரி தனது குடும்பத்தாருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு மு.க.அழகிரி பேட்டி அளித்தார். பத்திரிகையாளர்களை பார்த்து நீங்களாகவே கேள்வி...

சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கு தடை

சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த...

கெயில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு – ஜெயலலிதா உத்தரவு

கெய்ல் நிறுவன வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். சீராய்வு மனுவில் எடுத்துரைக்க வேண்டிய...

கேரளாவில் பெண்கள் நலனுக்காக ‘ஸ்திரீ சக்தி’ லாட்டரி

கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் பெண்கள் நலனுக்காகவும் ஒரு புதிய லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. ‘ஸ்திரீ...
- 2026

Recent articles