சற்றுமுன்

தமிழில் தேசிய கீதம் பாடும் போது குழப்பம் ஏற்படுத்த திட்டம் உளவு துறை தகவல்

இலங்கையின் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொழும்புவில் உள்ள காலிமுகத்திடலில் இன்று நடைபெறும் சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

நேஷனல் ஹெரால்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சோனியா, ராகுல் காந்தி முறையீடு

நேஷனல் ஹெரால்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்த வழக்கில்...

தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளும் தலைவர் கருணாநிதியே எடுப்பார் : மு.க.ஸ்டாலின்

காப்பி அடித்து வெற்றி பெற பெண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என சென்னையில் நமக்கு நாமே பயணத்தின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளும் தலைவர் கருணாநிதியே...

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய இலங்கையில் கையெழுத்து பிரச்சாரம்:முருகன் தாயார் அறிவிப்பு

  இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சியில், தமிழக சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவரான முருகனின் தாயார் சோமினி பேசுகையில், கடும் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உலக தலைவர்கள் மன்னித்ததற்கு முன்னுதாரணங்கள் உள்ளன....

பாரளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.,23 முதல் மார்ச் 17 வரை நடைபெறும் என அறிவிப்பு

“பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23-ம் தேதி துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும்” என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 29ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட...

யோகா குரு ராம்தேவ் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில அரசு எடுக்கும்: அமைச்சர் எச்சரிக்கை

யோகா குரு ராம்தேவ்வின் பதஞ்சலி ஆயுர்வேத மையத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், உத்தரகாண்ட் அரசு சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் சுகாதாரத் துறை அமைச்சர்...
- 2026

பசுவை வணங்கும் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

இந்தியாவில் பசுவை வணங்கும் இந்துக்களை குறிவைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐ.எஸ். செய்தி பத்திரிக்கையான ’தாபிக்’கில் இத்தகவல் இடம்பெற்று உள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளது. ’தாபிக்’கில்...

கிடப்பில் கிடக்கிறது கோவையில் உலகத்தர பல்கலைக்கழக திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் கோவையில் உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மத்திய பல்கலைக்கழகமும், இந்திய மேலாண்மை நிறுவனமும் அமைக்கப்பட்ட...

குஜராத்தில் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட 2 வழக்குகள் மீது விசாரணை நடத்தாது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

பிரதமர் நரேந்தி மோடி, 2014 பாராளுமன்ற தேர்தலில் கட்சி சின்னமான தாமரை வடிவத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர்நீதி...

தமிழ்நாட்டில் ராகுல் முதல்வராக வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் காங்., துணைத் தலைவர் ராகுல், முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விரும்புதாக, தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   கும்பகோணத்தில்...

பெங்களூருவில் தான்சானியா நாட்டு மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் கைது

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில்பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து தாக்குதல் நடத்தினர்....

கார் விபத்தில் காமெடி நடிகர் மதுரை முத்து மனைவி பலி

காமெடிப் பேச்சாளரும் தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் இன்று கார் விபத்தில் பலியானார். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இன்று காலை வீட்டிலிருந்து காரில் வையம்மாள் புறப்பட்டார் காலை 7...
- 2026

Recent articles