சற்றுமுன்

இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவினால் கண்டதும் சுட உத்தரவு!

  இந்தியாவின் மேற்கு பகுதியில் பதான்கோட் தாக்குதலைத் தொடர்ந்து அனுமதியின்றி அத்துமீறி பறக்கும் விமானங்களை கண்டதும் சுட்டு வீழ்த்துவதற்கு விமானப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத்தளத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள்...

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட்: புதிய முறை அமல்

சென்னை: மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் எளிமை ஆக்கப்பட்ட பாஸ்போர்ட் பெறுவதற்கான திட்டம் மூலம், சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் புதிய  நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் கேட்டு...

கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை !

  நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கலைக் கல்லூரியின் மாணவி கிணற்றில் குதித்து 03-02-2016 தற்கொலை செய்து கொண்டார். கோத்தகிரியை அடுத்த கெட்டிக்கொம்பை குண்டுபெட்டு காலனியை...

படம் பார்த்த ஆட்சியரை படம் பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் விஸ்வநாத் திரையங்கில் மாவட்ட ஆட்சியர் சம்பத் திரைப்படம் பார்ப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து நேற்று (03-02-2016) அங்கே சென்ற காலைக்கதிர் செய்தியாளர் தமிழ்ச்செல்வன், அவர் வெளியே நடந்து வரும் போது...

அலையவிட்ட லேடி! அப்பாயின்மென்ட் தந்த மோடி!

  "கோவைக்கு பிரதமர் மோடி வருவதை அறிந்து, அவரைச் சந்தித்து, மத்திய அரசிடம் தாங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளை விளக்கி, மனு கொடுக்க தொழில் துறையினர் திட்டமிட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பாகவே,...

நம்பாதீங்க! நம்பாதீங்க! யாரும் வதந்தியை நம்பாதீங்க ! : நாஞ்சில் சம்பத்

  அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளராக நாஞ்சில் சம்பத் ஏற்கனவே பல வருடங்களாக பதவி வகித்து வந்தார்.   கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அந்த...
- 2026

கெயில் வழக்கு: தமிழக அரசு வழக்குரைஞர்கள் மெத்தனம்; கோபத்தில் நீதிபதி!

புது தில்லி: கெயில் வழக்கு விவகாரத்தில் தலைமை நீதிபதியை  தமிழக அரசு வழக்குரைஞர்கள் மிகவும் கோபமடையச் செய்தனராம்.  இயற்கை எரிவாயு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியபோதே தமிழக அரசின் வழக்கறிஞர்...

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் மறைவுக்கு மோடி, சோனியா ஆகியோர் அஞ்சலி

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற மக்களவை முன்னாள் சபாநாயகருமான பல்ராம் ஜாக்கர், தனது 93-ம் வயதில் புதுடெல்லியில் இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி,...

சரிதா நாயருடன் தொடர்பு வைத்திருந்த பிரமுகர்கள் யார்? யார்? நாளை தெரியும்

கேரளாவில் கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரம் இப்போதும் புயலை கிளப்பி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி...

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் டயர் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் அலறல்

மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பஸ் டயர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் கூச்சல் போட்டனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தியதும் பயணிகள் இறங்கி ஓடினர். டிரைவர் சென்று பார்த்தபோது...

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் பூத்தொடியை எறிந்த பெண் கைது

இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் பூத்தொடியை எறிந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  ...

பிப்ரவரி 5-ல் உலக T-20 போட்டிக்கான இந்திய அணி தேர்வு

வங்கதேசத்தில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் ஐசிசி உலக T-20 சாம்பியன்ஷிப் போட்டிக்ளுக்கான் இந்திய அணி வரும் வெள்ளிகிழமை டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தேர்வு...
- 2026

Recent articles