சற்றுமுன்

ஊருக்கு உபதேசம் செய்யும் மருத்துவர் ராமதாஸ் முதலில் திருந்துவாரா? தமிழக பொதுமக்கள்!

  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மற்றவர்கள்மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைக் கூறியே மிரட்டல் அரசியல் செய்து காலத்தைக் கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

பிள்ளைகளுக்கு ஊக்கமூட்டி துணிச்சலை ஏற்படுத்துவதே பெற்றோரின் இன்றைய சவால்!

  விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதான எதிர்ப்பைக் காட்ட கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.   ...

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரராகவன் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !

இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களை கெளரவபடுத்தும் விதத்தில் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசு தலைவர் விருது பலருக்கு  வழங்கபட்டு...

ஏமாந்த இலவு காத்த கிளிகளை மீண்டும் ஏமாற்ற திட்டம் போடும் அரசியல் கட்சிகள் !

ஆட்சி கட்டிலில் அமர தேர்தல் நடைபெறும் காலங்களில் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டே இருக்கும் இலவு காத்த கிளிகளை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்.என்ன திட்டம் போட்டால் இலவு காத்த கிளிகள் மீண்டும் ஏமறுவதற்குத் தயாராகும்...

பாலம் அமைக்க கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.அடிக்கல் நாட்டினார்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மேலச்சேவல் பகுதியிலிருந்து கீழச்செவல் செல்லும் சாலையில் பாளையங்கால்வாயின் குறுக்கே ரூ.20 லட்சம்...

பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி

  திருவாரூரை சேர்ந்த சண்முகப்ரிதா பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து விழுந்ததில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில்...
- 2026

அதிகமான குடிகார அடிமைகளைக் கொண்ட மாநிலம் எனும் அவப்பெயரை எடுத்து தமிழகம் முதலிடத்தில் திகழ்கிறது : மருத்துவர் ராமதாஸ்

    அதிகமான குடிகார அடிமைகளைக் கொண்ட மாநிலம் எனும் அவப்பெயரை எடுத்து தமிழகம் முதலிடத்தில் திகழ்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்...

அரசுக்கு எதிரான நிலைப்பாடா?: விருது மறுப்புக்கு ஜெயமோஹன் தரும் விளக்கம்

சென்னை: பத்மஸ்ரீ விருதுக்கு எழுத்தாளர் ஜெயமோஹன் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகவும், அதற்காக அவருக்கு அரசு சார்பில் இருந்து தகவல் வந்ததாகவும், விருதை அவர் மறுத்துவிட்டதாகவும் ஜெயமோஹன் தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளார். தாம் விருதை மறுப்பது...

அடடே காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் பெண் பாலியல் சித்ரவதையால் தற்கொலையான வழக்கில் கைது ஆனவராமே !

    மதுரையில் மேல அனுப்பானடி பகுதியில் சுவாமி வீதிஉலா சென்ற போது பத்திரிகை புகைப்படக்கலைஞர் பணியாற்றியபோது தடுத்து, திட்டி, தாக்கி, பொது இடத்தில் மானபங்கபடுத்தி மிரட்டி, உடமைகளை பறிமுதல் செய்த காவல்...

விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனையில் விவசாயிகளின் பெயரில் பாராட்டும், புகழுரையும் சூட்டிக்கொண்டு, பூரித்து, புளகாங்கிதம் அடைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல்,...

சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை:ஆட்சியர்பி.ராமு அதிரடி

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகேஎ உள்ள சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பி.ராமு கூறினார். சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் பி.ராமு நேற்று...

டெல்டா மாவட்டங்களில் கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விஜயகாந்த் வேண்டுகோள்

டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்; டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:அடைமழையால் வெள்ள...
- 2026

Recent articles