சற்றுமுன்

லஞ்சம், ஊழல் : உலக அளவில் 76–வது இடத்தை பெற்ற இந்தியா

ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76–வது இடம் கிடைத்து உள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியுள்ளார் .   ஊழல் நாடுகள் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்...

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் நீக்கம்

சென்னை:சமத்துவ மக்கள் கட்சியில்  இருந்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். இது குறித்து எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியபோது,நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கூறியதை சரத்குமார்...

துறைமுகம் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா அதிமுக.,வில் இருந்து நீக்கம்

  அ.தி.மு.க.வைச் சேர்ந்த துறைமுகம் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை :_ சென்னை துறைமுகம்...

சட்டமன்ற தேர்தல்: முதல் நாளில் பாமகவில் 612 பேர் விருப்ப மனு தாக்கல்

சட்டமன்ற தேர்தல்: முதல் நாளில் பாமகவில் 612 பேர் விருப்ப மனு தாக்கல் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் 27.01.2016 முதல் விருப்ப...

தமிழக அரசை கண்டித்து அபராதம் விதித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் !

  மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.   ...

சிறுவனை வெறித்தனமாக பலாத்காரம் செய்து படுகொலை செய்த கடற்படையினர் !

  பாலியல் பலாத்காரத்திற்கு ஆறு வயதே ஆன தமிழ் சிறுவன் உட்படுத்தப்பட்டு,அவனை வெறித்தனமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டம் சம்பூர் எனும் பகுதியில், அதிர்ச்சியை...
- 2026

புதியதாக உருவாக்கி இருந்த கட்சியின் பெயரை சகாயம் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவித்த இளைஞர்!

  சகாயம் ஐ.ஏ.எஸ் தனக்கு அரசியல் களமிறங்க விருப்பம் இல்லை என்று அரசியலுக்கு நான் வரல! என்னை அரசியலுக்கு கூப்பிடாதீங்க! : சகாயம் ஐ.ஏ.எஸ்யிருந்த நிலையில், அவர் கலந்து கொண்ட...

தமிழிசை சொல்லிட்டாங்களேம்மா… தமிழகத்திற்கு மோடி வருவதால் திருப்புமுனை ஏற்பட போகுதாம் !

  தமிழகத்திற்கு மோடி வருவதால் திருப்புமுனை ஏற்பட போகிறது என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய ஜனதா...

குடியரசு தினவிழாவில் சுதந்திர தின வாழ்த்து சொன்ன பெண் அமைச்சர் : என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா..!

  இந்தியா முழுவதும் 67-வது குடியரசு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடபட்டது. திரிபுரா மாநிலம் தர்மாநகரில் பிபிஐ மைதானத்தில் நடந்த குடியரசி தினவிழாவில் மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜிதா நாத்...

நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து நீங்க தீ குளிச்சிட்டா? : மதுரை மாநகர போலீஸ்

  இரு சக்கர மோட்டார் வாகனத்தில் கைக்குழந்தைகளுடன் சென்ற இரண்டு இளம் பெண்களிடம் மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர் "நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து நீங்க தீ குளிச்சிட்டா? நாங்க...

ஊடகத்தினரை கடுமையாக திட்டிய மத்திய அமைச்சர் !

  மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்.பத்திரிகையாளர்களை அநாகரீகமான முறையில் Prestitutes எனும் மிக கடுமையான வார்த்தையை பயன்படுத்தி மோசமாக விமர்சித்து என ட்வீட் செய்துள்ளார்.மற்றொரு பதிவில், நண்பர்களே இதற்கு...

நான் வரல! அரசியலுக்கு நான் வரல! என்னை அரசியலுக்கு கூப்பிடாதீங்க! : சகாயம் ஐ.ஏ.எஸ்

  சமூக ஊடகங்களில் இளைஞர்கள் தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவருக்கு ஆதரவான பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில், இளைஞர்கள்...
- 2026

Recent articles